Tag: உச்சநீதிமன்றம்

சந்தேகம் இருந்தால் அலுவலகத்தில் நுழைந்து ஆவணங்களை எடுப்பது சரியா?? ED-க்கு சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி..!!

மாநில அரசின் விசாரணைக்குள் தலையிடுவது கூட்டாட்சிக்கு எதிரானது இல்லையா? என டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் சரமாரிக் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் டாஸ்மாக்கில் அதிகள் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவது,...

விஜயை தூக்கிய அமித்ஷா! கூட்டணிக்கு ஏங்கும் எடப்பாடி! உமாபதி நேர்காணல்!

கரூர் கூட்டநெரிசல் விவகாரத்தில், தனக்கு எதிராக உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்த கருத்துக்களை நீக்குவதற்காக தான் விஜய் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.கரூர் கூட்டநெரிசல் வாழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது...

கோர்ட்டை ஏமாற்றி சிபிஐ விசாரணை? பரபரப்பு ஆர்டர்! நீதிபதி ட்விஸ்ட்! தராசு ஷ்யாம் நேர்காணல்!

கரூர் கூட்டநெரிசில் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது தொடர்பாக அரசுத் தரப்பின் செயல்பாடு ஏமாற்றம் அளிப்பதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.கரூர் கூட்டநெரிசல் வழக்கை சிபிஐக்கு மாற்றிய...

விஜய் குடுமி சிபிஐ கையில்! பகீர் பின்னணி! ஜெகதீஸ்வரன் நேர்காணல்!

உயர்நீதிமன்றம் அமைத்த எஸ்.ஐ.டியால் விஜய்க்கு எந்த பாதிப்பும் இருந்திருக்காது. ஆனால் அவர் சிபிஐ விசாரணைக்கு சென்று சதி வலைக்குள் சிக்கிக் கொண்டார் என்று அரசியல் விமர்சகர் ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.கரூர் சம்பவம் தொடர்பான வழக்கை...

திமுகவுக்கு ஒரு பின்னடைவும் இல்லை! சிக்கல் யாருக்கு தெரியுமா? எஸ்.பி.லட்சுமணன் நேர்காணல்!

கரூர் கூட்டநெரிசல் வழக்கை சிபிஐக்கு மாற்றியதில், திமுகவுக்கு எந்த வித பின்னடைவும் இல்லை. இனி எந்த இயக்கத்தாலும் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறக்கூடாது என்பது தான் முக்கியமானது என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லெட்சுமணன்...

முல்லைப் பெரியாறு அணையின் பயன்பாட்டை நிறுத்த வேண்டும் – உச்சநீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ்

முல்லை பெரியாறு அணை பயன்பாட்டை நிறுத்த வேண்டும் எனக் கோரிய மனு மீது பதிலளிக்க மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.கேரள மாநிலத்தில் உள்ள முல்லைப் பெரியாறு...