Tag: உச்சநீதிமன்றம்
#BREAKING கரூர் நெரிசல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர்...
கரூரில் 41 பேர் உயிரிழந்த வழக்கு சிபிஐ க்கு மாற்றம் – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
கரூரில் தவெக சார்பில் நடைபெற்ற பிரச்சாரத்தில் 41 பேர் உயிரிழந்த வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம் அதிரடியாக சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. மேலும் உச்சநீதி மன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி...
விஜய் A1! ஆதவ் A2! மதியழகன் உடைத்த ரகசியம்! விசாரணையில் திடுக்கிடும் உண்மை வெளியானது!
கரூர் விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு மாற்ற பாஜக மறுத்து விட்ட நிலையில், தவெக தரப்பில் காங்கிரஸ் கட்சியிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கிறது என்று பத்திரிகையாளர் சத்தியராஜ் தெரிவித்துள்ளார்.கரூர் கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பாக பத்திரிகையாளர்...
தவெக சொன்ன பொய்! விஜய்க்கு எதிராக சிக்கிய ஆவணம்! வில்சன் அம்பலப்படுத்திய 6 பாய்ண்ட்ஸ்!
கரூர் சம்பவம் தொடர்பான வழக்கில் தமிழக அரசு சார்பில் ஆதாரங்களை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்கிறபோது தவெக ஒன்றுமில்லாமல் அடிபட்டு போய்விடும் என்று பத்திரிகையாளர் சத்தியராஜ் உறுதிபட தெரிவித்துள்ளார்.கரூர் துயர சம்பவம் தொடர்பாக...
டுவிஸ்ட் வைத்த உச்சநீதிமன்றம்! தவெக தரப்பு வைத்த வாதம்! விஜய்க்கு வாழ்வா? சாவா? போராட்டம்!
கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு விஜய் ஒட்டுமொத்தமாக தன்னுடைய அரசியல் வாழ்வை முடித்துக்கொள்கிற நிலைக்கு போய்விட்டார் என்றுதான் கூட்டணி பேச்சவார்த்தைகள் காட்டுகின்றன என்று மூத்த பத்திரிகையாளர் நாதன் தெரிவித்துள்ளார்.கரூர் துயர சம்பவம் குறித்த...
கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றக்கூடாது – உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதம்..!
கரூர் சம்பவம் தொடர்பாக தவெக உள்ளிட்ட 5 பேர் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுக்கள் மீது தமிழ்நாடு அரசு விரிவான பிரமான பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
தவெக தலைவர் விஜய்...
