Tag: உச்சநீதிமன்றம்
SIR ஆபத்தில் சிக்கிய தமிழ்நாடு! உச்சநீதிமன்றத்தில் எதுவும் நடக்காது! தராசு ஷ்யாம் நேர்காணல்!
தமிழகத்தில் SIR நடவடிக்கைகள் காரணமாக பாதிக்கப்பட போவது திமுக மட்டுமின்றி அனைத்து கட்சிகளும் தான் என்று மூத்த பத்திரகையாளர் தராசு ஷ்யாம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.SIR நடவடிக்கைகள் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்...
தெரு நாய்கள் விவகாரம்: மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் கூடுதல் உத்தரவு..!
தெரு நாய்கள் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கூடுதல் உத்தரவுகளை பிறப்பித்ததுள்ளது.தலைநகர் டெல்லியில் தெருநாய்கள் விவகாரத்தை உச்சநீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு, கடந்த ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி தாமாவே முன்வந்து வழக்காக...
வெளிப்படையா சொல்லுங்க.. நான் ஓய்வு பெறும் வரை வழக்கு விசாரணைகளை ஒத்திவைக்க விரும்புகிறதா மத்திய அரசு? தலைமை நீதிபதி கவாய் அதிருப்தி..!
நான் ஓய்வு பெற்ற பிறகே வழக்கின் விசாரணை நடைபெற வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறதா? என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் அதிருப்தி தெரிவித்துள்ளார்.சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் தொடர்பான வழக்கு...
6 கோடி வாக்குரிமையும் காலி! SIRக்கு பின்னால் உள்ள சதி! சுப்ரீம் கோர்ட் சொல்லப்போவது என்ன? வாஞ்சிநாதன் நேர்காணல்!
SIR என்பது நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதற்காக கொண்டுவரப்பட்டதாகும் என்றும், இதனை அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒருங்கிணைந்து எதிர்க்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக...
SIR ஆபத்தில் தமிழ்நாடு! ஞானேஷ்குமார் பகீர் பின்னணி! எடப்பாடி பேசுவது பாஜக குரல்! தராசு ஷ்யாம் நேர்காணல்!
டெல்லியில் நடந்த கூட்டத்தில் முதலில் எஸ்.ஐ.ஆருக்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக, தற்போது அதற்கு ஆதரவாக பேசுவதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் குற்றம்சாட்டியுள்ளார்.எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைக்கு எதிராக தமிழக அரசின் நடவடிக்கைகள் குறித்து மூத்த...
டிஜிட்டல் அரெஸ்ட் மூலம் 3,000 கோடி ரூபாய் திருடப்பட்டிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது – உச்சநீதிமன்றம்
நாட்டில் டிஜிட்டல் அரெஸ்ட் மூலம் 3,000 கோடி ரூபாய்க்கு பாதிக்கப்பட்டவர்கள் பணத்தை இழந்துள்ளனர் என உச்சநீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.நாடு முழுவதும் நீதிமன்றங்களின் பெயரில் நடைபெறும் "டிஜிட்டல் அரெஸ்ட்" தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் மூத்த...
