Tag: உச்சநீதிமன்றம்

திமுகவுக்கு ஒரு பின்னடைவும் இல்லை! சிக்கல் யாருக்கு தெரியுமா? எஸ்.பி.லட்சுமணன் நேர்காணல்!

கரூர் கூட்டநெரிசல் வழக்கை சிபிஐக்கு மாற்றியதில், திமுகவுக்கு எந்த வித பின்னடைவும் இல்லை. இனி எந்த இயக்கத்தாலும் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறக்கூடாது என்பது தான் முக்கியமானது என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லெட்சுமணன்...

முல்லைப் பெரியாறு அணையின் பயன்பாட்டை நிறுத்த வேண்டும் – உச்சநீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ்

முல்லை பெரியாறு அணை பயன்பாட்டை நிறுத்த வேண்டும் எனக் கோரிய மனு மீது பதிலளிக்க மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.கேரள மாநிலத்தில் உள்ள முல்லைப் பெரியாறு...

#BREAKING கரூர் நெரிசல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர்...

கரூரில் 41 பேர் உயிரிழந்த வழக்கு சிபிஐ க்கு மாற்றம் – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

கரூரில் தவெக சார்பில் நடைபெற்ற பிரச்சாரத்தில் 41 பேர் உயிரிழந்த வழக்கை விசாரித்த  உச்சநீதி மன்றம்  அதிரடியாக சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. மேலும் உச்சநீதி மன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி...

விஜய் A1! ஆதவ் A2! மதியழகன் உடைத்த ரகசியம்! விசாரணையில் திடுக்கிடும் உண்மை வெளியானது!

கரூர் விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு மாற்ற பாஜக மறுத்து விட்ட நிலையில், தவெக தரப்பில் காங்கிரஸ் கட்சியிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கிறது என்று பத்திரிகையாளர் சத்தியராஜ் தெரிவித்துள்ளார்.கரூர் கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பாக பத்திரிகையாளர்...

தவெக சொன்ன பொய்! விஜய்க்கு எதிராக சிக்கிய ஆவணம்! வில்சன் அம்பலப்படுத்திய 6 பாய்ண்ட்ஸ்!

கரூர் சம்பவம் தொடர்பான வழக்கில் தமிழக அரசு சார்பில் ஆதாரங்களை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்கிறபோது தவெக ஒன்றுமில்லாமல் அடிபட்டு போய்விடும் என்று பத்திரிகையாளர் சத்தியராஜ் உறுதிபட தெரிவித்துள்ளார்.கரூர் துயர சம்பவம் தொடர்பாக...