Tag: உயர்கல்வி

அரசு கலை, அறிவியல் கல்லூரிகள்: இதுவரை 66% இடங்கள் நிரம்பின! – மாணவிகள் சேர்க்கை அதிகம்

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கான முதற்கட்ட சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், இதுவரை மொத்தம் 66 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளதாக கல்லூரி கல்வி இயக்கக...

“உயர்கல்வித் துறையில் ஆபத்தான நகர்வு” – UGC பிரதிநிதி விவகாரத்தில் முகம்மது முபாரக் கண்டனம்!

தமிழகத்தில் உள்ள அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களைத் தேர்வு செய்யும் தேடுதல் குழுவில், பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) பிரதிநிதியை இணைப்பது தமிழ்நாட்டின் உயர்கல்வி தன்னாட்சி அதிகாரத்தைப் பறிக்கும் ஆபத்தான நகர்வு என்று எஸ்டிபிஐ...

உயர்கல்வி சேர்க்கையில் முதலிடம்; ஆனால் தரத்தில் பின்தங்கியுள்ளோம்: அமைச்சர் பெ.விஸ்வநாதன் கவலை

தமிழ்நாட்டில் உயர்கல்வி சேர்க்கை விகிதம் (GER) மற்ற மாநிலங்களை விட மிகச் சிறப்பாக இருந்தாலும், கல்வியின் தரத்தைப் பொறுத்தவரை நாம் இன்னும் சிறந்த நிலையை எட்டவில்லை என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பெ.விஸ்வநாதன்...

மாணவிகள் உயர்கல்வியை தொடரவே உயர்கல்வி உறுதித் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது – உயர் நீதிமன்றம் கருத்து

அரசு பள்ளி மாணவிகள் உயர் கல்வியில் சேரக்கூடிய எண்ணிக்கையை அதிகரிக்கவே திருமண உதவித் திட்டம் உயர் கல்வி உறுதித் திட்டமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.அரசு வகுக்கும் கொள்கைகளின் பலன்களை பரிசோதிக்கும்படி...

உயர்கல்வி நிலையங்களை… இந்துத்துவ கூடமாக மாற்ற முயலும் ஆளுநர் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை, ஆளுநர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது என மாநில செயலாளர் பெ.சண்முகம் கூறியுள்ளாா்.தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின், அரசியல் சாசன மாண்புக்கு முரணான திட்டமிட்ட அத்துமீறல்...