Tag: உயர்கல்வி
வெளிநாடு வாழ் மாணவர்களுக்கு ₹131 கோடி உதவித்தொகை: சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு அறிவிப்பு!
நடப்பு கல்வியாண்டில் வெளிநாடுகளுக்குச் சென்று உயர் கல்வி பயிலும் 362 மாணவர்களுக்கு உதவித்தொகையாக ரூ.131 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகச் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில், ஆணவப் படுகொலைகளைத்...
தொழிற்கல்வியா? உயர்கல்வியா? எது சரி? — சமூக மாற்றமும் நவீன அரசியலும்
தமிழகத்தில் சமீபகாலமாக சமூக வலைதளங்களில் பெரிதும் விவாதிக்கப்பட்டு வரும் 'தொழிற்கல்வி உயர்கல்வி' என்ற விவாதம் கல்வி மற்றும் சமூக நீதி வட்டாரங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, எலக்ட்ரிசியன், பிளம்பர் போன்ற கைத்தொழில்களை...
நெல்லை சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழா: சர்ச்சையை கிளப்பிய ‘வந்தே மாதரம்’ பாடல் தொடக்கம்!
தமிழ்நாடு வரலாற்றிலேயே முதல்முறையாகப் பட்டமளிப்பு விழா ஒன்று 'வந்தே மாதரம்' பாடலுடன் தொடங்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்...
அரசு கலை, அறிவியல் கல்லூரிகள்: இதுவரை 66% இடங்கள் நிரம்பின! – மாணவிகள் சேர்க்கை அதிகம்
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கான முதற்கட்ட சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், இதுவரை மொத்தம் 66 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளதாக கல்லூரி கல்வி இயக்கக...
“உயர்கல்வித் துறையில் ஆபத்தான நகர்வு” – UGC பிரதிநிதி விவகாரத்தில் முகம்மது முபாரக் கண்டனம்!
தமிழகத்தில் உள்ள அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களைத் தேர்வு செய்யும் தேடுதல் குழுவில், பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) பிரதிநிதியை இணைப்பது தமிழ்நாட்டின் உயர்கல்வி தன்னாட்சி அதிகாரத்தைப் பறிக்கும் ஆபத்தான நகர்வு என்று எஸ்டிபிஐ...
உயர்கல்வி சேர்க்கையில் முதலிடம்; ஆனால் தரத்தில் பின்தங்கியுள்ளோம்: அமைச்சர் பெ.விஸ்வநாதன் கவலை
தமிழ்நாட்டில் உயர்கல்வி சேர்க்கை விகிதம் (GER) மற்ற மாநிலங்களை விட மிகச் சிறப்பாக இருந்தாலும், கல்வியின் தரத்தைப் பொறுத்தவரை நாம் இன்னும் சிறந்த நிலையை எட்டவில்லை என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பெ.விஸ்வநாதன்...
