Tag: உயர்நீதிமன்றத்தில்

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க தனிச்சட்டம்… மத்தியரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!!

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 7 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் உரிய சட்டம் கொண்டுவர  உத்தரவிடக் கோரிய வழக்கில், மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டம்...

அரசியல் கட்சிகளின் ரோடு ஷோவிற்கு விதிமுறைகள் அவசியம்…உயர்நீதிமன்றத்தில் மனு

கரூர் துயரம் போல் மீண்டும் ஒரு சம்பவம் நடைபெறாமல் தடுக்கும் வகையில், அரசியல் கட்சிகளின் ரோடு ஷோ போன்ற நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டி நடைமுறைகளை வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில்...

ஏக்நாத் ஷிண்டேவை விமர்சனம் செய்த வழக்கு: நடிகர் குணால் கம்ரா சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமின் மனு தாக்கல்

ஏக்நாத் ஷிண்டேவை விமர்சனம் செய்தது தொடர்பான வழக்கில் நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா முன்ஜாமின் கேட்டு தொடர்ந்த அவசர மனுவை இன்று மதியம் விசாரிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.மகாராஷ்டிராவில், நகைச்சுவை நடிகர் குணால்...

சென்னை உயர்நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதிகளாக இருவர் பதவியேற்பு

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக பதவி வகித்த நீதிபதிகள் ஆர். சக்திவேல் மற்றும் பி.தனபால் ஆகியோர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்று கொண்டனர்.சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நீதிபதிகள் ஆர்.சக்திவேல் மற்றும்   பி.தனபால் ஆகியோர்...