Tag: உயர்நீதிமன்ற உத்தரவு

தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது? உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் காலியாக உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம்...

“4 மாதமாக காலியாக இருக்கும் தலைவர் பதவி!” – ஆதிதிராவிடர் நல ஆணையம் குறித்து உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்தின் தலைவர் பதவி கடந்த 4 மாதங்களாகக் காலியாக உள்ள நிலையில், அங்கு புதிய தலைவரை உடனடியாக நியமிக்கக் கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு பதில்...

நாஜி சின்னம் ‘ஸ்வஸ்திக்’ அல்ல ‘ஹக்கன்க்ரூஸ்’- என்சிஇஆர்டி பாடப்புத்தகத் திருத்தம் கோரிய வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு!

ஒன்பதாம் வகுப்பு வரலாறு பாடப்புத்தகத்தில் ஹிட்லர் நாஜி கட்சியின் சின்னம் ‘ஸ்வஸ்திக்’ என்று தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளதை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக ‘ஹக்கன்க்ரூஸ்’ (Hakenkreuz) என்று திருத்தம் செய்யக் கோரிய வழக்கில், மத்திய அரசின்...

ஆதி திராவிடர் நலத்துறை வழக்கறிஞர் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை: ரத்து செய்யக் கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பாக வழக்கறிஞர் நியமிக்கப்பட்டதில் வெளிப்படைத்தன்மை இல்லை எனக் கூறி, அப்பணியிட நியமன உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்கில், ஆதி திராவிடர்...

கோழிக் குணம் கொண்ட ‘டம்மி’ அரசு! சட்டமன்றத்தை எதிர்கொள்ளப் பயந்து உதயநிதியைத் தூக்கிய ஆளுங்கட்சி – உயர்நீதிமன்றத்தின் சம்மட்டி அடியால் ஆட்டம் கண்ட சதி!

நாளை தொடங்கவுள்ள சட்டமன்றப் பட்ஜெட் கூட்டத்தொடரில் அனல் பறக்கும் கேள்விகளைச் சமாளிக்கத் திராணியில்லாமல், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை இரவோடு இரவாகக் கைது செய்த ஆளுங்கட்சியின் மட்டமான அரசியல் நாடகத்திற்குச் சென்னை உயர்நீதிமன்றம் மரண...

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை மீறி உதயநிதி ஸ்டாலின் கைது? தமிழகம் முழுவதும் திமுகவினர் கொந்தளிப்பு – வீதிகளில் இறங்கி போராட்டம்!

தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், திமுக இளைஞரணி செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார். "நண்பகல் 12 மணி வரை அவர் மீது எந்தவித கைது...