Tag: உயர்நீதிமன்ற மதுரை கிளை
வாய்ப்புகளை நழுவ விட்டுவிட்டு நீதிமன்ற நேரத்தை வீணடிக்கக் கூடாது: மனுதாரர்களின் உள்நோக்கத்தைச் சாடிய நீதிபதி!
சிலை கடத்தல் வழக்கில் அரசு தரப்பு முதல் சாட்சியை (PW1) மீண்டும் குறுக்கு விசாரணைக்கு அழைக்கக் கோரிய மனுவைச் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. வழக்கை வேண்டுமென்றே இழுத்தடிக்கும்...
திருச்செந்தூர் கோவில் கட்டண உயர்வு: இணையதளத்தில் விளம்பரம் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலின் தரிசனம் மற்றும் சிறப்பு பூஜை கட்டண உயர்வு தொடர்பான அறிவிப்பில், பொதுமக்கள் தங்களது கருத்துக்களைத் தெரிவிக்க வரும் ஜூலை 21-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டித்து...
அமெரிக்கப் பெண் கோவிலுக்குள் வழிபட விதிக்கப்பட்ட தடை ரத்து – உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு
அமெரிக்கக் குடியுரிமை பெற்ற பெண் ஒருவர் கோவிலுக்குள் சென்று வழிபாடு செய்ய இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் விதித்த தடை உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை...
மனமகிழ் மன்றங்களில் ‘ரீல்ஸ்’, வீடியோ எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை
தமிழகத்தில் உள்ள மனமகிழ் மன்றங்களுக்குள் (Clubs) ஆய்வு என்ற பெயரில் ஆளுங்கட்சியினர், யூடியூபர்கள் மற்றும் சமூக விரோதிகள் நுழைந்து வீடியோ எடுப்பதற்கும், அதனைச் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்வதற்கும் உயர்நீதிமன்ற மதுரை கிளை...
“இணையத்தில் பரவும் வேகத்தில் சட்டமும் பாய வேண்டும்!” – ஆபாசப் பட மிரட்டல் வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு
வெளிநாட்டில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவரின் புகைப்படத்தை ஆபாசமாகச் சித்தரித்து இணையத்தில் வெளியிட்டு, பணம் பறிக்க முயன்ற கும்பல் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு திண்டுக்கல் சரக துணை...
ஸ்டாலின் கேட்ட 10 கேள்விகள்! கலவரத்துக்கு காரணம் யார்? நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்!
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு நடைமுறைக்கு எதிரானது என்பதை நிரூபிக்கும் விதமாக தமிழ்நாடு அரசு சார்பில் வாதங்கள் வைக்கப்பட்டிருப்பதாக ஊடகவியலாளர் சத்திய ராஜ் தெரிவித்துள்ளார்.திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும்...
