Tag: உயர்நீதிமன்ற மதுரை கிளை
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நாளை விசாரணை
கரூர் கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நாளை பிற்பகல் விசாரணைக்கு வர உள்ளது.மதுரையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், நேற்று பிரச்சாரம் மேற்கொண்டபோது...
குறிவைக்கப்படும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன்! ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு சந்திரசூட் பளிச் பதில்! இந்திரகுமார் தேரடி பேட்டி!
வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்வது அவரை பணி செய்யவிடாமல் தடுக்கும் முயற்சி என்று பத்திரிகையாளர் இந்திரகுமார் தேரடி குற்றம்சாட்டியுள்ளார்.உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு எதிராக நீதிமன்ற...
தெருவுல நிறுத்திட்டாங்க! ஸ்டாலின் உடனடி மூவ்! 3 மாதத்தில் தீர்ப்பு! எஸ்.பி.லெட்சுமணன் நேர்காணல்!
சிவகங்கை இளைஞர் அஜித்குமார் மரணத்தில் தமிழக அரசு சரியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த வழக்கில் 3 மாதங்களில் விசாரணையை முடித்து தீர்ப்பு வழங்கினால் மட்டுமே இதுபோன்ற குறறங்கள் இனி நடைபெறாது என்று ...
எஸ்.ஆர்.எம். கட்டுப்பாட்டில் உள்ள விடுதியை நாளை வரை காலி செய்ய தடை – மதுரை நீதிமன்றம்
திருச்சி காஜாமலை பகுதியில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எம். விடுதியை காலி செய்ய தடை கோரிய வழக்கை நாளை ஒத்திவைத்து நாளை வரை விடுதியை காலி செய்ய நடவடிக்கை எடுக்கக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரை...