Tag: உரிமையாளர்
நில மோசடி : ரூ. 1.28 கோடி பணம் மீட்பு – உரிமையாளர் 2 பேர் அதிரடி கைது
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் நில விற்பனையில் மோசடி செய்த ரூ. 1.28 கோடி பணம் மீட்கப்பட்டுள்ளது. அரிசி ஆலை உரிமையாளர்கள் 2 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.திருநெல்வேலி பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் ஆல்பர்ட் மைக்கேல்ராஜ்(60)....
கிருஷ்ணகிரி: கூடுதல் கட்டணம் வசூல்… ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு அபராதம்
கிருஷ்ணகிரியில் தீபாவளி பண்டிகையை ஒட்டி ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.சுங்கச்சாவடி அருகே அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கூடுதல் கட்டணம் வசூலித்த பேருந்துகளுக்கு...
திருவள்ளூர் அருகே ஹோட்டல் உரிமையாளரை தாக்கிய ரவுடிகள்
திருவண்ணாமலை மாவட்டம் மேல் சீசமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (31). இவர் திருவள்ளூர் மாவட்டம் போளிவாக்கம் பகுதியில் எம்.எம் என்ற துரித உணவகம் நடத்தி வருகிறார்.இந்நிலையில் இவர் கடைக்கு வந்த இருவர்...
சென்னையில் பியூட்டி பார்லர் உரிமையாளர்களுக்கு இடையே மோதல்
சென்னையில் பியூட்டி பார்லர் நடத்தும் உரிமையாளர்களுக்கு இடையே ஏற்பட்ட தொழில் போட்டி. கடைக்குள் புகுந்து ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் அளவிற்கு முற்றியது.கடைக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய உரிமையாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். ஒரு...