Tag: உலகம்

கடற்படை பலத்தை நிரூபிக்க வடகொரியா அதிரடி: புதிய போர்க்கப்பலில் இருந்து ஏவுகணை சோதனை!

அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் கூட்டு ராணுவப் பயிற்சிகளுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, வடகொரியா தனது புதிய கடற்படைப் போர்க்கப்பலில் இருந்து அதிநவீன ஏவுகணைகளைச் சோதித்து தனது ராணுவ பலத்தைப் பறைசாற்றியுள்ளது.வடகொரியாவின் அதிநவீன மற்றும்...

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு ‘தற்காலிக அனுமதி’ மட்டுமே: வெள்ளை மாளிகை அதிரடி விளக்கம்

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதற்கு வழங்கப்பட்டுள்ள சலுகை ஒரு "தற்காலிக நடவடிக்கை" மட்டுமே என்று வெள்ளை மாளிகை இன்று மீண்டும் உறுதிபடத்...

ஷார்ஜாவில் பணியாற்றிய இந்திய டிரைவருக்கு அடிச்சது ஜாக்பாட்…ரூ.10 கோடி பரிசு…

ஷார்ஜா நகரில் ஓட்டுநராக பணியாற்றி வரும் இந்தியர் விபீஷ் பள்ளியாலிக்கு பல ஆண்டுகளுக்குப் பிறகு லாட்டரியில் அதிர்ஷ்டம் கைகொடுத்துள்ளது. அவர் வாங்கிய பரிசுச்சீட்டின் மூலம் ரூ.10 கோடி பரிசு கிடைத்துள்ளது.ஐக்கிய அரபு அமீரகத்தில்...

அண்டை நாடுகள் மீது நடந்த தாக்குதலுக்கு மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்!!

அண்டை நாடுகள் மீது நடந்த தாக்குதல்களுக்கு வருத்தம் தெரிவித்து ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் மன்னிப்பு கோரியுள்ளார்.வளைகுடா பகுதி நாடுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் மன்னிப்பு தெரிவித்துள்ளார்....

ஈரான் போர் எதிரொலி – வளைகுடா நாடுகளுக்கு சரக்கு போக்குவரத்து நிறுத்தம்…

யு.ஏ.இ., சவுதி, பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார்,ஈராக் நாடுகளுக்கான சரக்குக் கப்பல் சேலையை நிறுத்தியது ”மேயர்ஸ்க்” நிறுவனம்.ஈரான் தொடர்ந்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வரும் நிலையில், வளைகுடா பிராந்தியத்தில் பதற்றம்...

ஈரான் மீதான போர் பல தசாப்தங்களுக்கு முன்பே அமெரிக்கா தொடங்கிவிட்டது.

ஈரான் மீது தற்போது குண்டு மழைகள் பொழிவதைப் பார்த்துவிட்டு,​"டிரம்ப் ஒரு பைத்தியக்காரன் என்றும் அவர் வந்ததால்தான் போர் வந்தது என்றும் நம்பினால் 'அது உங்கள் புரிதலில் உள்ள கோளாறு. ஈரான் மீதான போர்...