Tag: உலகம்

போரினால் உலகளவில் பொது அமைதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது – ஐ.நா.கவலை

மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள போர் சூழலால் உலகளவில் பொது அமைதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஐ.நா.கவலை தெரிவித்துள்ளது.ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் படைகளின் தாக்குதலால் மத்திய கிழக்கில் 14வது நாளாக போர் நீடித்தது....

இந்தியக் கப்பல்களுக்கு அனுமதி? ஈரானிய வட்டாரங்கள் மறுப்பு: ஹார்முஸ் ஜலசந்தியில் தொடரும் பதற்றம்…

இந்தியக் கப்பல்களுக்கு மட்டும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்ல ஈரான் அனுமதி அளித்துள்ளதாக வெளியான தகவலை ஈரான் மறுத்துள்ளது. இதனால் மீண்டும் சர்வதேச கடல் போக்குவரத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.​மேற்கு ஆசியாவில் நிலவி வரும்...

இந்திய எண்ணெய் கப்பல்களுக்கு பச்சை கொடி காட்டிய ஈரான்!

ஹார்முஸ் நீரிணை வழியாக இந்திய கப்பல்கள் செல்ல ஈரான் அரசு அனுமதித்து்ளதாக வெளியுறவு அமைச்சர்  ஜெய்சங்கர் தெரிவித்துள்ளாா்.ஈரான் மீது அமெரிக்கா- இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களுக்கு பிறகு, ஹார்முஸ் ஜலசந்தி...

போரை நிறுத்த ஈரான் அதிபர் விதித்த 3 முக்கிய நிபந்தனைகள்!

​டெஹ்ரான்: அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார். எனினும், இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர அவர் மூன்று மிக...

ஈரானுக்கு எதிராக ஐநா-வில் இந்தியா அதிரடி: 135 நாடுகளுடன் இணைந்து தீர்மானத்தை வழிமொழிந்தது!

ஈரானுக்கு எதிராக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட முக்கிய தீர்மானத்திற்கு இந்தியாக தனது ஆதரவை வழங்கியுள்ளது. மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்ற நிலைக்கு மத்தியில் இந்த தீர்மானம் சர்வதேச கவனத்தை பெற்றுள்ளது. ​நியூயார்க்:...

கச்சா எண்ணெய் விலை அதிரடி உயர்வு: $100-ஐத் தாண்டியது பிரெண்ட் (Brent) விலை!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்க்கான தரக்குறியீடாகக் கருதப்படும் பிரெண்ட் (Brent Crude) விலை, இன்று மீண்டும் ஒரு பீப்பாய் 100 அமெரிக்க டாலர் தாண்டியது. கடந்த 2022-ம் ஆண்டுக்குப் பிறகு, சுமார் மூன்றரை...