Tag: எடப்பாடி பழனிசாமி

அம்பேத்கர் சர்ச்சை: முற்றும் மோடி – அமித்ஷா மோதல்… போட்டுடைக்கும் தராசு ஷியாம்!

அம்பேத்கர் விவகாரத்தில் அமித்ஷா சர்ச்சையில் சிக்கியுள்ளதை பிரதமர் மோடி விரும்பவில்லை என்றும், அவர்கள் இருவர் மத்தியிலான மோதலின் வெளிப்பாடே இந்த விவகாரம் என்றும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.அமித்ஷா சர்ச்சை பேச்சு...

வலையில் விழுந்த வேல்முருகன்… இடைத்தேர்தல் வேட்பாளரை தீர்மானிக்கும் இளங்கோவன் வீடியோ… பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் அதிரடி!

திமுகவின் வாக்கை பிரிக்க பண்ருட்டி வேல்முருகன், எடப்பாடி பழனிசாமி ஆதரவுடன் தனி கூட்டமைப்பை உருவாக்க முயற்சித்து வருவதாக மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார். மேலும், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக -...

கொலை சம்பவத்தில் இதுவரை 4 பேர் கைது – எஸ்.ரகுபதி

திருநெல்வேலி மாவட்டம் கீழநத்தத்தை சேர்ந்த மாயாண்டி என்பவர் கொலை வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புழுத்துப்போன பொய்யை பாடத்தொடங்கியிருக்கிறார் எதிர்கட்சித்தலைவர் என எஸ்.ரகுபதி அமைச்சர்  தனது x தளத்தில் பதிவிட்டுள்ளார்.திருநெல்வேலி...

‘பைனான்ஸ் கம்பெனி’யாகும் அதிமுக..! எடுபடாத எடப்பாடி பழனிசாமியின் அஸ்திரம்..!

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் பேசிய கட்சியின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி, ‘‘அ.தி.மு.க.வால் ஆதாயம் அடைந்தவர்கள் கஷ்டப்படுகிறவர்களுக்கு உதவுங்கள். கட்சியில் ‘அப்பழுக்கற்று’ உண்மையாக வேலைபாருங்கள்’’ என உருக்கமாக உண்மைத் தன்மையுடன் பேசினார்.இந்த...

அதிபர் ஆட்சி முறையை கொண்டுவர பாஜக சூழ்ச்சி… பத்திரிகையாளர் எஸ்.பி. லக்ஷ்மணன் எச்சரிக்கை!

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நாட்டை அதிபர் ஆட்சி முறைக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கை என மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லக்ஷ்மணன் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தை ஆதரிப்பது தொடர்பாக அதிமுக, பா.ம.க...

பா.ஜ.க.வுடன் கூட்டணிக்கு வைக்காவிட்டால் அதிமுக இல்லாமல் போய்விடும் : டி.டி.வி. தினகரன்

அதிமுக கட்சி அழியாமல் இருக்க வேண்டும் என்றால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வர வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார் . பாஜகவுடன் இணைந்து தேர்தலை சந்தித்தால் மட்டுமே அதிமுக...