Tag: எடப்பாடி பழனிசாமி

இரட்டை இலை சின்னம் விவகாரம்…தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி  பதில்

இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிச்சாமி பதில் அளித்துள்ளார்.தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு அளித்திருந்தார்.அதிமுக அடிப்படை உறுப்பினர்...

அச்ச உணர்வை ஏற்படுத்தும் எடப்பாடி பழனிசாமி – அமைச்சர் கீதாஜீவன்

கல்லூரி மாணவியரிடமும் அவர்களின் பெற்றோர்களிடமும் அச்ச உணர்வை ஏற்படுத்தும் வகையில் எடப்பாடி பழனிசாமி நடந்து கொள்வது அருவருக்கத்தக்க செயல்.மாண்புமிகு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் அவர்கள் அறிக்கை.எங்கே எது நடக்கும்...

இல்லாத ஒன்றைக் கேட்டு எடப்பாடி பழனிசாமி அரசியல் ஆதாயம் தேடுகிறார்…  அமைச்சர் கோவி.செழியன் குற்றச்சாட்டு

யார் அந்த சார்? என்று இல்லாத ஒன்றைக் கேட்டு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அரசியல் ஆதாயம் தேடுகிறார் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் குற்றம்சாட்டியுள்ளார்.எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு பதில் அளிக்கும்...

அதிமுக ஐடி விங் தலைவராக கோவை சத்யன் நியமனம்!

அதிமுக ஐடி விங் தலைவராக இருந்த சிங்கை ராமச்சந்திரன், மாணவரணி தலைவராக மாற்றப்பட்டுள்ளார். ஐடி விங் புதிய தலைவராக கோவை சத்யன் நியமிக்கப்பட்டுள்ளார்இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,...

அண்ணா பல்கலை.யில் மாணவி வன்கொடுமை : சட்டம் ஒழுங்கை ஸ்டாலின் பின்நோக்கி தள்ளியிருப்பதையே காட்டுகிறது – எடப்பாடி பழனிசாமி

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கல்லூரி மாணவி ஒருவரை இரண்டு ஆசாமிகள் தாக்கி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் , ”சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி...

திமுக கூட்டணியை விட்டு யாரும் வர மாட்டார்கள்… 200 இடங்களில் வெற்றி என்பது  எதார்த்தம்… பேராசிரியர் சுப.வீரபாண்டியன் உரை! 

திமுகவை எதிர்த்தவர்கள் அனைவரும் காலஓட்டத்தில் காணாமல் போய்விட்டனர் என்றும், தமிழ்நாட்டில் 75 ஆண்டுகளை கடந்து நிற்கும் ஒரே அரசியல் இயக்கம் திமுக தான் என்றும் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.சென்னை காரப்பாக்கத்தில் திமுக...