Tag: எதிர்க்கட்சி

“மக்களின் பிரச்சினைகளை மூடிமறைக்கவே கைது நாடகம்!” – எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைதுக்கு எதிரான அரசியல் களத்தின் அனல் பறக்கும் விமர்சனம்!

தமிழகத்தில் மக்களின் அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சினைகளும், காவிரி நீர் உரிமைகளும் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், அவற்றிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளதாக அரசியல் திறனாய்வாளர்கள் கடும் கண்டனம்...

“உதய்.. Hats off you.!” – சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிக்கு நடிகர் சத்யராஜ் புகழாரம்!

தமிழக அரசியலில் தற்போதைய பிரதான பேசுபொருளாக மாறியுள்ளது நடிகர் சத்யராஜ், உதயநிதி ஸ்டாலினைப் பாராட்டிப் பேசியுள்ள நிகழ்வு. சமீபத்தில் நடந்த பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் சத்யராஜ், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகப்...

“அவையில் ஆளுங்கட்சியை விட எதிர்க்கட்சியின் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும்”– சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகருக்கு வன்னி அரசு வாழ்த்து!

தமிழக சட்டப்பேரவையின் புதிய சபாநாயகராகப் பொறுப்பேற்றுள்ள ஜே.சி.டி. பிரபாகருக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அக்கட்சியின் உறுப்பினர் வன்னி அரசு பேரவையில் உருக்கமான...

“எதிர்க்கட்சிகளுக்கு பேச வாய்ப்பளித்தால் தான் ஆட்சி சிறப்பாக அமையும்”: சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், விவாதங்களின் போது எதிர்க்கட்சிகளின் கருத்துகளுக்கு போதிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.​சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற...

நண்பர்கள் டூ அரசியல் எதிரிகள்:முதலமைச்சர் விஜய்க்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கட்டித்தழுவி வாழ்த்து!

சட்டமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சர் விஜயை ஆரத்தழுவி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். திரைத்துறையில் நீண்ட கால நண்பர்களாக அறியப்பட்ட இருவரும், தற்போது ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சித்...

அமெரிக்கா – ஈரான் போர்: நாடு கடத்தப்பட்ட எதிர்க்கட்சியைச் சேர்ந்த மேலும் இருவருக்கு ஈரான் மரணதண்டனை நிறைவேற்றம்

​ஈரான் திங்களன்று எதிர்க்கட்சியான 'மக்கள் முஜாஹிதீன்' (MEK) அமைப்பைச் சேர்ந்த மேலும் இரண்டு பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றியுள்ளது. இவர்கள் இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டதாக ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.​முகமது என்றும்...