Tag: எதிர்க்கட்சி

அனிதா நினைவேந்தலுக்கு அனுமதி மறுத்ததை ஏற்க முடியாது! — பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி வலியுறுத்தல்

பெசன்ட் நகர் மாதா கோவில் கொடியேற்றத்தைக் காரணம் காட்டி, மாணவி அனிதாவின் 9-ஆம் ஆண்டு நினைவேந்தல் கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் குரல் எழுப்பினார்.சட்டப்பேரவையின்...

சட்டமன்றத்தில் கதறும் சபாநாயகர்! ஆளுங்கட்சி, எதிர்கட்சி உறுப்பினர்கள் செய்யும் ரகளை – வழக்கறிஞர் பாலு ஓபன் டாக்!

"100 நாட்களைக் கடந்து ஓடும் தோல்விப் படம்!" – சட்டமன்ற நிகழ்வுகள் மற்றும் அரசியல் கட்சிகள் குறித்து வழக்கறிஞர் பாலு அதிரடி விமர்சனம்! தமிழக சட்டமன்றத்தின் தற்போதைய செயல்பாடுகள், பேரவைத் தலைவரின் நிலை மற்றும்...

அவைக் குறிப்பில் நீக்கியும் பலனில்லை – ரீல்ஸாகப் பரவுகிறது – பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சுவாரசிய பேச்சு 

சட்டப்பேரவை நடவடிக்கைகளின் நேரலை மற்றும் அவைக் குறிப்பில் இருந்து கருத்துகளை நீக்குவது குறித்து, தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துகள் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளன. சட்டப்பேரவையில் விவாதத்தின் போது பேசிய...

“மண்டியிடத் தேவையில்லை… அவமானம் நேர்ந்தால் அது தமிழ்நாட்டிற்கே அவமானம்!” விஜய்க்கு சி.பி.எம். எச்சரிக்கை!

காவிரி மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காகப் பெங்களூரு செல்லத் திட்டமிட்டுள்ளதாக முதலமைச்சர் விஜய் கூறியதற்கு, சட்டப்பேரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சி.பி.எம்.) உறுப்பினர் செல்லசாமி கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். சட்ட...

“எம்.பி.க்கள் கூட்டத்தில் பங்கேற்கத் தயக்கமில்லை… ஆனால், அதற்கு முன் காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்!” – திமுக நிபந்தனை!

தொகுதி மறுசீரமைப்பில் ‘Fair Delimitation’ வேண்டும்! மேகதாது விவகாரத்தில் த.வெ.க. அரசு 'டேக் டைவர்ஷன்' செய்ய வேண்டாம் – தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் அதிரடி அறிக்கை!தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளும் பிரதிநிதித்துவமும்...

“மக்களின் பிரச்சினைகளை மூடிமறைக்கவே கைது நாடகம்!” – எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைதுக்கு எதிரான அரசியல் களத்தின் அனல் பறக்கும் விமர்சனம்!

தமிழகத்தில் மக்களின் அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சினைகளும், காவிரி நீர் உரிமைகளும் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், அவற்றிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளதாக அரசியல் திறனாய்வாளர்கள் கடும் கண்டனம்...