Tag: எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

விபத்தில் 2 பெண் போலீசார் பலி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு, ஆவடி காவல் ஆணையர் மறுப்பு

மதுராந்தகம் அருகே விபத்தில் உயிரிழந்த பெண் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர் ஆகியோர் பணி நிமித்தமாக அங்கு செல்லவில்லை என்று ஆவடி காவல் ஆணையர் சங்கர் விளக்கம் அளித்துள்ளனர்.செங்கல்பட்டு அருகே இன்று அதிகாலை...

டேன்டீ தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழக தொழிலாளர்களுக்கு உடனடியாக 20 சதவீத தீபாவளி போனஸை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி...

கலைஞர் பூங்காவில் ஜிப்லைன் பழுதடையவில்லை… இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு, அமைச்சர் எம்.ஆர்.கே .பன்னீர்செல்வம் மறுப்பு

சென்னை கலைஞர் பூங்காவில் ஜிப்லைன் பழுதடையவில்லை என்று வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே .பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.இது தொடர்பாக அமைச்சர் எம்.ஆர்.கே .பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  கலைஞர் பூங்காவில் ஜிப்லைன் பழுதானதற்காக...

நெசவாளர்களுக்கு வழங்க வேண்டிய அரசு மானியத்தை உடனடியாக வழங்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

நெசவாளர்களுக்கு வழங்க வேண்டிய அரசு மானியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்றும்,  அவர்கள் உற்பத்தி செய்துள்ள துணிகளை, தமிழக அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.இது...

எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கருத்து – தமிழ்நாடு அரசு மறுப்பு

வக்ஃப் வாரிய சட்டத் திருத்தம் கருத்துகேட்பு கூட்டம் தொடர்பான எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கருத்து உண்மைக்கு புறம்பானது  என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  வக்ஃப்...