Tag: எழும்பூர்

தாம்பரத்தில் 1,000 கோடியில் நவீன மூன்றாவது ரயில் முனையம்

தாம்பரம் மூன்றாவது முனையம் ஆயிரம் கோடி மதிப்பீட்டில் சென்ட்ரல், எழும்பூருக்கு இனையாக அதிக ரயில்கள், பயணிகளை கையாளும் விதமாக ஒருங்கினைந்த அனைத்து வசதிகளுடன் அமைக்கப்படவுள்ளது. அதற்கான 6 மாடி, மல்டி லெவல் கார்பார்க்கிங்...

 ஏடிஜிபி அறையில் தீ விபத்து

எழும்பூரி ல் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு அருகே உள்ள தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் ஏடிஜிபி அறையில் தீ விபத்து.ஏசியில் ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக பொருட்கள் முழுவதுமாக எரிந்து நாசம்.  அறையில் ஏடிஜிபி...

எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்குள் தள்ளுமுள்ளு 

வழக்கறிஞர்கள் தங்களுக்குள்ளாகவே மாறி மாறி கைகள் மற்றும் நாற்காலிகளால் தாக்கிக் கொண்டதில் ஐந்துக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களுக்கு காயம்.சம்பவ இடத்தில் எழும்பூர் காவல் உதவி ஆணையர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.வழக்கறிஞர்கள் விஜயகுமார்...

அபூர்வ தைராய்டு நோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு அறுவை சிகிச்சை – ராஜீவ்காந்தி மருத்துவமனை புதிய சாதனை

உலகின் அரிய வகை நோயாக பார்க்கப்படும் ஹைப்பர் பரா தைராய்டு நோயால் பாதிக்கப்பட்ட 5 மாத கர்ப்பிணிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்த அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனை .தாய் மற்றும் கருவில் இருக்கும்...