Tag: எழும்பூர்

தீபாவளி பாதுகாப்பு ஏற்பாடு – ரயில்வே எஸ் பி ஆய்வு…!

சென்னையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு் சென்ட்ரல், எழும்பூர், பெரம்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் ரயில்வே எஸ்.பி ஆய்வு.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு ரயில்வே காவல்துறை சார்பில் விரிவான...

தொண்டர்கள் ஒருங்கிணையாமல் வெற்றி பெற முடியாது – ஓ.பன்னீர்செல்வம்

அதிமுக ஒரு தொகுதிகளில் கூட வெற்றி பெற முடியாமல் இருப்பதற்கு காரணம் தொண்டர்களை பிரித்து வைத்திருப்பது தான், அதிமுக ஒருங்கிணையாமல் வெற்றி பெற முடியாது என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.சி.பா.ஆதித்தனார் 120வது பிறந்தநாளையொட்டி சென்னை...

சென்னையில் போக்குவரத்து  இடையூறாக உள்ள சாலையோர கடைகளை வரிசைப்படுத்தும்  திட்டம்

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து இடையூறாக உள்ள சாலையோர கடைகளை வரிசைப்படுத்தும் நோக்கில் இடங்களை குறிப்பிடும் வகையில் அறிவிப்பு பலகைகள் மற்றும் வண்ணங்கள் தீட்டும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள்.சென்னையில் இட நெருக்கடி...

தாம்பரத்தில் 1,000 கோடியில் நவீன மூன்றாவது ரயில் முனையம்

தாம்பரம் மூன்றாவது முனையம் ஆயிரம் கோடி மதிப்பீட்டில் சென்ட்ரல், எழும்பூருக்கு இனையாக அதிக ரயில்கள், பயணிகளை கையாளும் விதமாக ஒருங்கினைந்த அனைத்து வசதிகளுடன் அமைக்கப்படவுள்ளது. அதற்கான 6 மாடி, மல்டி லெவல் கார்பார்க்கிங்...

 ஏடிஜிபி அறையில் தீ விபத்து

எழும்பூரி ல் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு அருகே உள்ள தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் ஏடிஜிபி அறையில் தீ விபத்து.ஏசியில் ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக பொருட்கள் முழுவதுமாக எரிந்து நாசம்.  அறையில் ஏடிஜிபி...

எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்குள் தள்ளுமுள்ளு 

வழக்கறிஞர்கள் தங்களுக்குள்ளாகவே மாறி மாறி கைகள் மற்றும் நாற்காலிகளால் தாக்கிக் கொண்டதில் ஐந்துக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களுக்கு காயம்.சம்பவ இடத்தில் எழும்பூர் காவல் உதவி ஆணையர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.வழக்கறிஞர்கள் விஜயகுமார்...