Tag: ஏன்

கீழடி முடிவுகளை ஏற்க மறுப்பது ஏன்? – ஜோதிமணி கேள்வி

கீழடி அகழாய்வு முடிவுகளை ஒன்றிய அரசு ஏற்றுக்கொள்ள மறுப்பதன் காரணம் என்ன என்பதை பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தெரிவித்துள்ளாா்.தமிழ்ச் சமூகம் உலகிலேயே பழமையான...

தமிழர்களின் வரலாறு மறைக்கப்பட்டது ஏன்? – திருச்சி சிவா சரமாரி கேள்வி!

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர், கடந்த 1ஆம் தேதி முதல் நடை பெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் இந்திய தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' இயற்றப்பட்டதன் 150-வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில் ஒரு...

விவசாயிகளுக்கு மின் இணைப்பைச் சரிவர வழங்காதது ஏன்? – நயினார் நாகேந்திரன் கேள்வி

வேளாண்துறை பிரச்சனைகளைத் தீர்க்கவும், உணவுப் பொருட்கள் மற்றும் தோட்டக்கலை விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கவும் விவசாயப் பிரதிநிதிகள் அடங்கிய வேளாண் மேம்பாட்டுக் குழுக்கள் அமைக்கப்படும் என்று 2021 தேர்தல் வாக்குறுதி...

‘திராவிட எதிர்ப்பு தமிழ்த்தேசியர்கள்’ எனப்படுவோரை ஏன் போலிகள் என்கிறோம்?

திருப்பரங்குன்றத்தில் தமிழர் மரபை ஆக்கிரமித்து, ஆரியமயமாக்கி, தமிழர்களுக்குள்ளாக இந்து-முஸ்லீம் என பாகுபாட்டை உருவாக்கி, தமிழ்த்தேசிய இனத்திற்குள்ளாக பிரிவினையை கொண்டு வர முயல்கிறது நாக்பூர்-ஆர்.எஸ்.எஸ் கூட்டம். இது கட்சி பிரச்சனையல்ல. இது தமிழ்த்தேசிய இனத்தின்...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தி.மு.க.வை ஏன் வீழ்த்த முடியவில்லை?

நக்கீரன் கோபால்அறிஞர் அண்ணா காலத்தில் இருந்து தற்போதைய முதல்வர், திராவிட மாடல் நாயகர் மு.க.ஸ்டாலின் காலம் வரை 'தி.மு.க.வை வீழ்த்திவிடுவோம்' என்று பலரும் கொக்கரிக்கிறார்கள்; சவால் விடுகிறார்கள். ஆனால், அவர்கள்தான் காலத்தில் கரைந்துபோனார்களே...

கூட்டம் அளவை கடந்துவிட்டது தெரிந்தும் பிரச்சாரத்தை நிறுத்தாதது ஏன்? தவெகவிற்கு நீதிபதி சரமாரி கேள்வி?

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நடத்திய மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி பெரும் சோகத்தில் முடிந்தது.  இந்த சம்பவம் தொடர்பான வழக்கின் விசாரணையில் நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர்.கரூரில் தமிழக வெற்றிக்...