Tag: ஏர்டெல்

செல்போன் சேவை முடங்கியதால் மக்கள் அவதி… ஏர்டெல் நிறுவனம் மன்னிப்பு…

தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கிய சேவை முழுமையாக சீரானது என்று ஏர்டெல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.செல்போன் சேவை நேற்று திடீரென முடங்கியதால், ஏர்டெல் நிறுவனம் மன்னிப்பு கேட்டது. செல்போன் அழைப்பு மேற்கொள்ள முடியாமல்...

ஏர்டெல் செல்போன் டவரில் பேட்டரி திருட்டு

திருவள்ளூர் அருகே செல்போன் டவரின் பேட்டரி  திருடி விற்பனை செய்துவிட்டு திருடு போய்விட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்து நாடகமாடிய எலக்ட்ரீசியன் போலீசாரிடம் சிக்கி கைதானது எப்படி?.திருவள்ளூர் அடுத்த புதுமாவிலங்கை பகுதியில் உள்ள...

ஏர்டெல் மற்றும் ஜியோவை மிஞ்சும் வோடஃபோன்

ஜியோ, ஏர்டெல்லை தொடர்ந்து வோடஃபோன் ஐடியா நிறுவனமும், பிரீபெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு ரீசார்ஜ் கட்டணங்களை 11% முதல் 24% வரை உயர்த்தியுள்ளது.பிரீபெய்டில், 28 நாள்கள் வேலிடிட்டி (நாள்தோறும் 1.5GB டேட்டா) ரீசார்ஜின்...

பட்டாபிராமில் ஏர்டெல் நெட்வர்க் செயலிழந்ததால் மக்கள் அவதி!

திருவள்ளுர் மாவட்டம் பட்டாபிராம் பகுதியில் இன்று காலையில் இருந்து ஏர்டெல் நெட்வர்க் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அவதி !ஏர்டெல் என்ற காற்றலை நிறுவனம் திடீர் என்று தொழில் நுட்பம் காரணமாக சிக்னல் இல்லாமல் போனதால்...