Tag: ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன்

உறவாடி கெடுத்த டிரம்ப்! தலையில் கை வைத்த ஏற்றுமதியாளர்கள்! திருப்பூரில் மட்டும் இவ்வளவு பாதிப்பா?

அமெரிக்கா 50 சதவீத இறக்குமதி வரி விதிப்பு காரணமாக திருப்பூர் ஜவுளித் தொழில் பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொள்ளும் அபாயம் உள்ளதாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் வேதனை தெரிவித்துள்ளார்.இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா...

நிகிதா ஆட்டுவித்த ‘பெரிய’ அதிகாரி! சிபிஐக்கு மாற்ற காரணம் இருக்கு! பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ். நேர்காணல்!

சிவகங்கை இளைஞர் அஜித்குமார் மரணத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தொடர்பு உள்ளதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும், அவரை விட மேலதிகாரி ஒருவர் தான் டிஎஸ்பிக்கு உத்தரவு பிறப்பித்திருக்க முடியும் என்று  முன்னாள் ஐஏஎஸ்...

சொதப்பலில் முடிந்த மாநாடு! மரண அடி கொடுத்த மதுரை!

மதுரையில் நடைபெற்றது முழுக்க முழுக்க பாஜகவின் அரசியல் மாநாடு. அதற்கு முருக பக்தர் மாநாடு என்கிற சாயம் பூசப்பட்டுள்ள என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாடு...

வக்பு வாரிய சட்டத்திருத்தம்! பாஜகவின் இரட்டை நிலைப்பாடு அம்பலம்! உடைத்துப்பேசும் பாலச்சந்திரன் ஐஏஎஸ்!

பாஜகவின் முந்தைய நடவடிக்கைகள் காரணமாகவே வக்பு வாரிய விவகாரத்தில் பாஜக மீது நம்பிக்கை ஏற்படவில்லை என்று ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள வக்பு வாரிய சட்டத்தை கண்டு முஸ்லிம்கள் மற்றும்...

ஸ்டாலின் ஆட்சியைக் கலைப்பீயா? தேன்கூட்டில் கை வைக்காதீங்க! எச்சரிக்கும் பாலச்சந்திரன் ஐஏஎஸ்! 

மாநில அரசுக்கு பல்வேறு விதமாக நெருக்கடிகளை மத்திய அரசு ஏற்படுத்துவதாகவும், ஒரு சிக்கலான கால கட்டத்தில்தான் நாம் இருக்கிறோம் என்றும் ஒய்வுபற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் இந்தி மொழி படிப்பதை தமிழ்நாடு...

இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்கும் யுஜிசியின் புதிய விதிகள்… பாலச்சந்திரன் ஐஏஎஸ் குற்றச்சாட்டு!

மத்திய அரசை ஆர்எஸ்எஸ் அமைப்பு பின்னால் இருந்து இயக்குவதாகவும், இந்திய நாட்டின் பன்முகத்தன்மையை அவர்கள் ஒழித்துக்கட்ட நினைக்கிறார்கள் என்றும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலசந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களை அபகரிக்கும்...