Tag: கடலில்
மீன் பிடிக்க சென்ற விசைப் படகு கடலில் மூழ்கி விபத்து!
மீன்பிடி தடைக்காலம் நாளை நள்ளிரவு நிறைவடைய உள்ள நிலையில், பாம்பன் தூக்கு பாலம் அருகே விசைப்படகு விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கியுள்ளது. இதனை அடுத்து நாளை மறுநாள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லலாம் என்று மீன்வளத்துறை...
கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர் மாயம் – தேடும் பணி தீவிரம்
கடலூர் அருகே கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர் கடல் சீற்றம் காரணமாக படகில் இருந்து தவறி விழுந்து மாயம்; தேடும் பணி தீவிரம்.கடலூர் மாவட்டம் சித்திரப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த ஜானகிராமன், ஜெகன்,...
கடலில் தத்தளித்த இலங்கையை சேர்ந்த 3 பேர் மீட்பு
கடலில் தத்தளித்த இலங்கையை சேர்ந்த 3 பேர் மீட்பு
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்திலிருந்து 2 நாட்டிக்கல் தொலைவில் இலங்கையைச் சார்ந்த பைபர் படகு ஒன்று நிற்பதாக வேதாரண்யம் போலீசாருக்கு...