Tag: கடலூர் மாவட்டம்
கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
தொடர் கனமழை எதிரொலியாக கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.தமிழகத்தில் நாளை வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இதனையொட்டி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழை பெய்யும்...
பேரழிவு நச்சுகள் உள்ளதால் வீராணம் ஏரியை தூய்மைப்படுத்த வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்!
“காட்டுமன்னார்கோயில் பகுதியில் அமைந்திருக்கும் 16 கி.மீ நீளமுள்ள வீராணம் ஏரி நீரின் தூய்மைத்தன்மை குறித்து அறிவதற்காக சென்னை பல்கலைக்கழகமும், மாநிலக் கல்லூரியும் இணைந்து நடத்திய ஆய்வில் நீலப்பச்சைப் பாசி எனும் பாக்டீரியா அதிக...
உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு – தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்.
உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம், வடலூரை அடுத்த நைனார்குப்பம் கிராமத்தில், மூன்றாம்...
கோவில் விழாவில் இருதரப்பு மோதல் 6 பேர் படுகாயம்!
கோவில் விழாவில் இருதரப்பு மோதல்: 3 சிறுவர்கள் உள்பட 6 பேர் படுகாயம்!
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே கோயில் திருவிழாவின் ஊர்வலத்தின்போது இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் 3 சிறுவர்கள் உள்ளிட்ட...