Tag: கட்டுரை

கடைசி வரை துணையாக வருவது கல்வி மட்டுமே: குறள் விளக்கம் – என்.கே.மூர்த்தி

கடைசி வரை துணையாக வருவது கல்வி மட்டுமே ! திருவள்ளுவர் எழுதிய 1330 குறள்களும் மிகவும் முக்கியமானவை. மனித சமூகத்திற்கு வழிகாட்டக்கூடியவை.அதில் எனக்கு மிகவும் பிடித்த மிக மிக முக்கியமான குறள், வாழ்க்கைக்கு வழிகாட்டக்கூடிய...

அறிவு செய்த மாற்றம் – என்.கே.மூர்த்தி

அறிவு செய்த மாற்றம் இந்த உலகம் பிறந்தபோது ஆதி மனிதன் அம்மணமாகவே திரிந்தான். உணவிற்காக வேட்டையாடி வாழ்ந்து வந்த மனிதன். எந்த உணவைத் தேடி வேட்டைக்கு சென்றானோ அதற்கே உணவாகி போன துயரமான வாழ்க்கையாக...

மகாராஷ்டிரா முதல்வர் ஷிண்டேவுடன் மூத்தத் தலைவர் சரத்பவார் சந்திப்பு – விரைவில் அரசியல் மாற்றம்?

மகாராஷ்ட்டிரா மாநில சட்டமன்றத் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடக்க உள்ள நிலையில் தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சாத்பவார் மராட்டிய மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுடன் மீண்டும் சந்தித்துள்ளார். 12 நாட்களில்...

பல போராட்டங்களுக்கு பிறகு “தமிழ்நாடு” பெயர் வந்தது: இன்றைய மாணவர்களுக்கு சொல்லி கொடுங்கள்

பல போராட்டங்களுக்கு பிறகு "தமிழ்நாடு" பெயர் வந்தது. இந்த செய்தியை பெற்றோர்களும் ஆசிரியர்களும் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டும். பல போராட்டங்களையும், உயிர்த் தியாகமும் செய்த பின்னர்தான் "மெட்ராஸ் ஸ்டேட்" தமிழ்நாடு என்று மாறியது....

மாணவர்களுக்கு வழங்கிய இலவச பஸ் பாஸ் செய்த சாதனை

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய இலவச பஸ் பாஸ் திட்டம் ஒரு தலைமுறையின் தலையெழுத்தையே மாற்றிய திட்டம்.வட மாநிலங்களில் கல்வியைப் பற்றியோ, கல்வியால் உண்டாகும் சமூக மேம்பாடுப் பற்றியான அக்கறை, விழிப்புணர்வு என்பது...

ஊழலில் மூழ்கிவரும் மின் வாரியம் – என்.கே.மூர்த்தி

ஊழலில் மூழ்கிவரும் மின் வாரியம்  தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த மூன்று ஆண்டுகளில் மூன்றாவது முறையாக மின் கட்டணத்தை உயர்த்தி மக்களின் கோபத்திற்கு ஆளாகி உள்ளது. தமிழ்நாட்டில் நாளொன்றுக்கு மின்சாரம் தேவையின் அளவு 18 ஆயிரம்...