Tag: கணவன்

மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கணவர்

மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கணவர் கோவை செட்டிபாளையம் பகுதியில் மனைவியை கத்தியால் குத்திய கணவரை போலீசார் கைது செய்தனர்.திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்தவர் ரவிக்குமார் (43) கூலி தொழிலாளி. இவர் முத்துலட்சுமி (38)...

கனமழை- அறுந்துகிடந்த மின்கம்பியை மிதித்து இருவர் பலி

கனமழை- அறுந்துகிடந்த மின்கம்பியை மிதித்து இருவர் பலி பேராவூரணி பகுதியில் நேற்று இரவு பெய்த கன மழையால் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்து மின்சாரம் தாக்கியதில் கணவன், மனைவி 2 பேர் பரிதாபமாக...

கணவர் ஆசிட் வீசியதில் படுகாயமடைந்த பெண் உயிரிழப்பு

கணவர் ஆசிட் வீசியதில் படுகாயமடைந்த பெண் உயிரிழப்பு கோவை நீதிமன்ற வளாகத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக  மனைவி மீது ஆசிட் ஊற்றிய விவகாரத்தில் அந்தப் பெண் சிகிச்சை பலனின்றி கோவை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்கோவை...

கர்ப்பிணி மனைவியை வயிற்றில் ஓங்கி உதைத்த கணவர்! அதன்பின் நடந்த ட்விஸ்ட்

கர்ப்பிணி மனைவியை வயிற்றில் ஓங்கி உதைத்த கணவர்! அதன்பின் நடந்த ட்விஸ்ட் மயிலாடுதுறையில் கர்ப்பிணியின் வயிற்றில் ஓங்கி உதைத்த கணவரால் பரபரப்பு ஏற்பட்டது.மயிலாடுதுறை டவுன் எக்ஸ்டென்ஷன் பகுதியில் ஒரு வணிக வளாகத்தில் மருத்துவ பரிசோதனைக்கு...

கோவை நீதிமன்ற வளாகத்தில் பெண் மீது ஆசிட் வீச்சு

கோவை நீதிமன்ற வளாகத்தில் பெண் மீது ஆசிட் வீச்சு கோவை நீதிமன்ற வளாகம் 1-ஆவது குற்றவியல் அறை வெளியே விசாரணைக்கு வந்த பெண் மீது ஆசிட் வீசிய கணவரை பெண் காவலர் சக காவலர்களுடன்...

மனைவியை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட கணவர்

மனைவியை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட கணவர் வரதட்சணை கேட்டு கட்டிய மனைவியை குடும்பத்தினருடன் சேர்ந்து கொலை செய்து மின்விசிறியில் தூக்கு மாட்டி தப்பித்த கணவரை போலீசார் கைது செய்தனர்.திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த...