Tag: கணவன்
குடும்பத் தகராறில் மனைவி தற்கொலை…மனைவி இறந்த சோகத்தில் கணவனும் தற்கொலை!!
தஞ்சாவூர் அருகே கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் விஷம் அருந்தி மனைவி தற்கொலை செய்துள்ளாா்.தஞ்சாவூர் அருகே திருநகர் எக்ஸ்டென்ஷன் வெங்கடேசபுரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் பாபு (45). இவரது மனைவி அமுதா....
ஆவடியில் அசுர வேகத்தில் மோதிய கார்! கணவன், மனைவி ஸ்பாட்டிலேயே பலி!
ஆவடி, வசந்தம் நகா் அருகே இன்று காலை பைக்கில் சென்றுக் கொண்டிருந்த தம்பதி மீது வேகமாக வந்த காா் மோதியதில், பைக்கில் வந்த தம்பதியனா் சம்பவ இடத்திலேயே பாிதாபமாக உயிாிழந்தனா்.ஆவடி அருகே திருவேற்காடு,...
காதல் மனைவி வாழ மறுப்பு…மனைவியின் கண்முன்னே கணவன் எடுத்த விபரீத முடிவு
ஆவடி அருகே காதலித்து திருமணம் செய்து கொண்ட காதல் மனைவி கண்முன்னே மேம்பாலம் மீதிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட கணவன்.சென்னை அடுத்த ஆவடி காமராஜர் நகர் 3வது தெருவில் வசித்து வருபவர்கள் ரூபி,...
ராணிபோல பார்த்துகிட்டேன், கள்ளக்காதலுடன் மனைவி ஓட்டம்…கதறிய கணவன்!
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே மனைவி கள்ளக்காதலுடன் சென்றதால் விரக்தி அடைந்த கட்டிட தொழிலாளி, கள்ளக்காதலன், மனைவி, மனைவியின் சகோதரி மீது நடவடிக்கை எடுக்க எஸ்பிக்கு கோரிக்கை விடுத்து அழுது வீடியோ வெளியிட்டு...
நுங்கம்பாக்கத்தில் வீட்டை காலி செய்ய பெண்ணை அவமானபடுத்திய கணவன், மனைவி கைது!
நுங்கம்பாக்கம் பகுதியில் வீட்டை காலி செய்ய சொல்லி, பெண்ணை தாக்கி அவமானபடுத்தி வீட்டிலிருந்த பொருட்களை வெளியே தூக்கிப்போட்ட கணவன், மனைவி கைது.சென்னை, நுங்கம்பாக்கம் மேற்கு மாட வீதியில் உள்ள வீட்டில் நிரோஷா, பெ/வ.38,...
குடிபோதையில் காலி சிலிண்டரால் மனைவியை தாக்கிய கணவன்… அலட்சியம் காட்டிய காவல்துறை!
குடிபோதையில் சிலிண்டரால் மனைவியை கொடூரமாக தாக்கிய கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் புகாரில் நடவடிக்கைகள் எடுக்காமல் அலைக்கழித்ததாக குற்றச்சாட்டு.சென்னை விருகம்பாக்கம் ஏவிஎம் அவென்யூ பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணகுமார். இவரது...