Tag: கணவன்

குடிபோதையில் காலி சிலிண்டரால் மனைவியை தாக்கிய கணவன்… அலட்சியம் காட்டிய காவல்துறை!

குடிபோதையில் சிலிண்டரால் மனைவியை கொடூரமாக தாக்கிய கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் புகாரில் நடவடிக்கைகள் எடுக்காமல் அலைக்கழித்ததாக குற்றச்சாட்டு.சென்னை விருகம்பாக்கம் ஏவிஎம் அவென்யூ பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணகுமார். இவரது...

கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட சண்டை – தூக்கிட்டு உயிரை மாய்த்து கொண்ட மனைவி…!

கணவனின் கள்ளகாதலை தட்டி கேட்டதில் ஏற்பட்ட சண்டையில் கணவன் தாக்கிய நிலையில் மனமுடைந்த மனைவி வாழ்வை முடித்து கொண்ட சோகம்…!சென்னை தண்டையார்பேட்டை முத்தமிழ் நகர் பகுதியில் வசித்து வருபவர் நவீனா(30). இவர் நம்பிராஜன்...

கணவன், மனைவி பெயரில் தனித்தனியான ரேஷன் அட்டைகள் வழங்க வேண்டும் – எம்எல்ஏ அசோகன்

நேற்று நடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் கூட்டுறவு மற்றும் உணவுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் சிவகாசி எம்எல்ஏ அசோகன் விவாகரத்து பெறாமல் பிரிந்து வாழும் கணவர்களுக்கு தனித்தனி ரேஷன் அட்டைகள் வழங்க வேண்டும்...

மனைவியை சரமாரியாக கத்தியால் குத்திய கணவன்

மனைவியை சரமாரியாக கத்தியால் குத்திய கணவன்.  நடத்தையில் சந்தேகம் !திருப்பூர் துளசிராவ் வீதியைச் சேர்ந்த ராமமூர்த்தி (42).அவரது மனைவி சத்யா(36). இவர்களுக்கு திருமணம் ஆகி 12 வருடங்களான நிலையில் 2 மகன்கள் மற்றும்...

‘2 கொலை செய்துவிட்டேன்’ உடனே வாங்க! போலீஸ்க்கு போன் போட்ட வாலிபர்

‘2 கொலை செய்துவிட்டேன்’ உடனே வாங்க! போலீஸ்க்கு போன் போட்ட வாலிபர் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வந்த இடத்தில் தனியார் ஓட்டலில் மனைவி மற்றும் மைத்துனரை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருப்பதி...

தையல் மெஷினால் மனைவியை அடித்துக் கொன்ற கொடூர கணவன்

தையல் மெஷினால் மனைவியை அடித்துக் கொன்ற கொடூர கணவன் உவரி அருகே கூடுதாழையில் தையல் மெஷினால் மனைவியின் தலையில் அடித்து கொலை செய்த மீனவரை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.நெல்லை மாவட்டம் உவரி அருகே கூடுதலையை சேர்ந்தவர்...