Tag: கண்டுகொள்ளாத
அம்பத்தூர் ,சி.டி.எச் சாலையில் பாதாள சாக்கடை பள்ளத்தில் விழுந்து செல்லும் வாகன ஓட்டுனர்கள்…கண்டுகொள்ளாத மாநகராட்சி…
அம்பத்தூர் தொழிற்பேட்டை,சி.டி.எச் சாலையில் திறந்து கிடக்கும் பாதாளச் சாக்கடை பள்ளத்தில் மழை நீர் தேங்கி நிற்பதால் இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து விபத்துகுள்ளாகியது. உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முன் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க...
ஒரு போட்டி 5 நிமிடம் மட்டுமே…கோடி கணக்கில் பந்தயம்…கண்டுகொள்ளாத காவல்துறை
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே காவல்துறையின் அனுமதி இன்றி திருவிழா போல் இரவு, பகலாக ஆயிரம் முதல் லட்சம் வரை பந்தயம் கட்டி நடைபெறும் சூதாட்டம்.திண்டுக்கல் மாவட்டம், நந்தம் தொகுதிக்கு உட்பட்ட சாணார்பட்டி...
