Tag: கலைஞர் குறள் விளக்கம்

6 – வாழ்க்கைத் துணைநலம்

51. மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்        வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. கலைஞர் குறல் விளக்கம்  - இல்லறத்திற்குரிய பண்புகளுடன், பொருள் வளத்துக்குத் தக்கவாறு குடும்பம் நடத்துபவள், கணவனின் வாழ்வுக்குப் பெருந்துணையாவாள். 52. மனைமாட்சி...

5 – இல்வாழ்க்கை

41. இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்       நல்லாற்றின் நின்ற துணை. கலைஞர் குறல் விளக்கம் - பெற்றோர், வாழ்க்கைத் துணை, குழந்தைகள் என இயற்கையாக அமைந்திடும் மூவர்க்கும் துணையாக இருப்பது இல்லறம்...

4 – அறன் வலியுறுத்தல்

31. சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு       ஆக்கம் எவனோ உயிர்க்கு. கலைஞர் குறல் விளக்கம்  - சிறப்பையும், செழிப்பையும் தரக்கூடிய அறவழி ஒன்றைத்தவிர ஆக்கமளிக்கக் கூடிய வழி வேறென்ன இருக்கிறது? 32. அறத்தினூஉங்...

3 – நீத்தார் பெருமை

21. ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து       வேண்டும் பனுவல் துணிவு. கலைஞர் குறல் விளக்கம் - ஒழுக்கத்தில் உறுதியான துறவிகளின் பெருமை, சான்றோர் நூலில் விருப்பமுடனும் உயர்வாகவும் இடம் பெறும். 22. துறந்தார்...

2 – வான்சிறப்பு

11. வானின் றுலகம் வழங்கி வருதலால்       தானமிழ்தம் என்றுணரற் பாற்று. கலைஞர் குறல் விளக்கம் – உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது. 12. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித்...