Tag: காங்கிரஸ் கட்சி

80 ஓட்டு – வீட்டு ஓனர் பகீர் பேட்டி! தேர்தல் ஆணையத்தை நொறுக்கிய இந்தியா டுடே!

ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு அடிப்படையில் இந்தியா டுடே, தி வயர் போன்ற ஊடங்கள் நடத்திய ஆய்வுகளில் ஒரே நபர் பல மாநிலங்களில் வாக்காளராக உள்ளதும், ஒரே அறையில் 80 பேர் வாக்காளராக உள்ளதும் உறுதி...

பிரஸ்மீட்டுக்கு ரெடியா மோடி? ஓட்டுத்திருட்டை அம்பலப்படுத்திய இந்தியா டுடே! ஜீவசகாப்தன் நேர்காணல்!

கர்நாடகாவில் ஒரே வீட்டில் 80 பேர் தங்கியிருந்த அறையில் இந்தியா டுடே நடத்திய ஆய்வில், அது மோசடியானது என்று தெரியவந்து விட்டதாக ஊடகவியலாளர் ஜீவசகாப்தன் தெரிவித்துள்ளார்.தேர்தல் மோசடி தொடர்பாக ராகுல்காந்தி, பாஜக மற்றும்...

போலி வாக்குகள் எதிரொலி! முடங்கிய பாராளுமன்றம்! கர்நாடகாவில் களத்தில் இறங்கிய ராகுல்! வாஞ்சிநாதன் நேர்காணல்!

இந்திய தேர்தல் ஆணையம் பாஜகவின் துணையோடு செய்திருக்கும் வாக்கு திருட்டு மோசடியானது, அரசியலமைப்பின் அடித்தளத்தை, ஜனநாயகத்தை தகர்க்கக்கூடிய ஒரு போர் ஆகும் என்று வழக்கறிஞர் வாஞ்சிநாதன் குற்றம்சாட்டியுள்ளார்.தேர்தல் மோடிகள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர்...

ராகுல் போட்ட அணுகுண்டு! சிக்கிய தேர்தல் ஆணையம்! பாஜகவுக்கு ஆப்பு! சுபேர் பேட்டி!

தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டு, பல்வேறு முறைகேடுகளில்  ஈடுபட்டுள்ளதை ராகுல்காந்தி தரவுகளுடன் வெளிப்படுத்தி உள்ளதாக பத்திரிகையாளர் சுபேர் தெரிவித்துள்ளார்.டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி, பாஜக - தேர்தல் ஆணையம் இணைந்து பல்வேறு...

வழக்கறிஞர்கள், நீதிமன்றங்கள் தான் நாட்டை தலைநிமிரச் செய்கிறார்கள் – செல்வப்பெருந்தகை பெருமிதம்!

வழக்கறிஞர்களும், நீதிமன்றங்களும் தான் நம் நாட்டை தலைநிமிரச் செய்கிறார்கள் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடைபெற்ற அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில்...

அரசியல் சாசனத்தை கொஞ்சம் கொஞ்சமாக பாஜக சிதைக்கிறது – ப.சிதம்பரம் குற்றச்சாட்டு!

குடியுரிமை திருத்த சட்டம், வக்பு சட்டம் போன்ற சட்டங்கள் மூலம் மத்திய அரசு அரசியலமைப்பு சட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்து வருவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு...