Tag: காவல்துறை
விருதுநகர் பட்டாசு ஆலை சீல் விவகாரத்தில் தீர்வு; காவல் துறையில் பதவி உயர்வு முடக்கம்: சவுக்கு சங்கர் அதிரடி குற்றச்சாட்டு!
விருதுநகர் பட்டாசு ஆலை தொழிலாளர்களின் வாழ்வாதாரம் காக்கப்பட்ட செய்தி மற்றும் தமிழக காவல் துறையில் நிலவி வரும் பதவி உயர்வு குளறுபடிகள் குறித்துப் பிரபல பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் பெரும்...
கன்னியாகுமரியில் பெரும் அதிர்ச்சி: நகைத் திருடனைப் பிடித்துக் கொடுத்தும் நடவடிக்கை இல்லை! காவல்துறையின் அலட்சியத்தால் குடும்பத்துடன் தற்கொலை முடிவெடுத்த ஏழைப் பெண் கண்ணீர் கதறல்
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே, கையும் களவுமாக நகைத் திருடனைப் பிடித்துக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தும், ஓராண்டாக நகைகளை மீட்டுத் தராமல் அலைக்கழிப்பதாகப் பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர் மல்கக் குற்றம் சாட்டியுள்ளார். காவல்துறையினர்...
கள்ளக்குறிச்சி அருகே அதிர்ச்சி: காவல்துறை பாதுகாப்புடன் நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டிச் சாய்ப்பு – இழப்பீடாக ரூ.97, ஆயிரமா என கண்ணீர் விடும் விவசாயிகள்!
கள்ளக்குறிச்சி மாவட்டம், வடதொரசலூர் கிராமத்தில் உயர் அழுத்த மின் கோபுரம் மற்றும் மின்பாதை அமைக்கும் பணிகளுக்காக, விவசாய நிலத்தில் பத்தாண்டுகளுக்கு மேலாகப் போராடி வளர்க்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் காவல்துறை பாதுகாப்போடு அதிரடியாக...
தமிழக அரசு மற்றும் காவல் துறையின் போக்கில் மாற்றம் தேவை”: கனகராஜ் வலியுறுத்தல்
தமிழக அரசின் தற்போதைய செயல்பாடுகள், காவிரி நீர் விவகாரத்தில் அரசின் அணுகுமுறை மற்றும் காவல் துறையினரின் தரம் தாழ்ந்த செயல்பாடுகள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் கடும்...
“37 நாள் நரகம், பறிபோன கோடிக்கணக்கான சொத்து!” – காவல்துறை வழக்குகளுக்கு நடுவே மூத்த ஆய்வாளர் திருநாவுக்கரசு ஆவேசப் பேட்டி!
தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியிருக்கும் பல அதிரடி விவகாரங்கள் மற்றும் சட்டப் போராட்டங்களின் மையப்புள்ளியாக மாறியுள்ள மூத்த அரசியல் ஆய்வாளர் ஐ.பி.டி.எஸ். திருநாவுக்கரசு, தனது கைது, சிறைச்சாலை சித்ரவதைகள் மற்றும்...
சட்டத்தின் முன் அனைவரும் சமம்: திமுக தலைவர்களை அலறவிட்ட அதிரடி அதிகாரி விஜயகுமார் ஐபிஎஸ் யார்?
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சென்னை தெற்கு மண்டல காவல் இணை ஆணையர் டாக்டர் பி. விஜயகுமார் ஐபிஎஸ் குறித்த...
