Tag: காவல்துறை

“காவலர்களின் வீரமும் தியாகமும் என்றும் போற்றத்தக்கவை!” – காவலர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய் வாழ்த்து!

காவலர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய், சமுதாயத்தில் அமைதியை நிலைநாட்டத் தன்னலமின்றிப் பணியாற்றி வரும் காவல்துறையினர் அனைவருக்கும் தனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். இது தொடர்பாகத் தனது...

காவல் நிலைய சிசிடிவி பதிவுகள்: தமிழக டிஜிபி-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா (CCTV) பதிவுகள் எவ்வளவு காலம் பராமரிக்கப்படுகின்றன என்பது குறித்து விளக்கமளித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக டிஜிபி-க்கு சென்னை உயர் நீதிமன்றம்...

சட்டப்பேரவையில் பிரேமலதா கோரிக்கை: காவலர் காலியிடங்களை நிரப்பவும், பணிநேரத்தை முறைப்படுத்தவும் வலியுறுத்தல்!

சென்னை சட்டப்பேரவையில் நடைபெற்ற காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பிரேமலதா விஜயகாந்த் பல்வேறு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து உரையாற்றினார். அவர் பேசியதன் முக்கிய சிறப்பம்சங்கள்: காலியிடங்கள்...

சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி பேச்சு: “சிங்கப்பெண் அதிரடிப்படைக்கு முழு அதிகாரம் வழங்கப்படவில்லை!”

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்த உருவாக்கப்பட்ட 'சிங்கப்பெண்' அதிரடிப்படைக்கு முழுமையான சட்டப்பூர்வ அதிகாரங்கள் வழங்கப்படவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் குற்றம் சாட்டியுள்ளார்.சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் விவாதத்தின்போது பெண்களின் பாதுகாப்பு...

நடப்பாண்டிலேயே காவல்துறையில் 29,108 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும்:5,000 பெண் காவலர்கள் உட்பட 10,000 பேர் பணி நியமனம்! சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு!

தமிழக காவல்துறையின் செயல்பாட்டை மேலும் வலுப்படுத்தவும், சட்டம்-ஒழுங்கைத் திறம்படப் பராமரிக்கவும் காவல்துறை சார்பில் புதிதாக 29,108 சீருடைப் பணியிடங்கள் உருவாக்கப்படும் என முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் சட்டப்பேரவையில் பேரவை விதி 110-ன்...

போக்சோ வழக்கின் விசாரணைக் கைதி அரவிந்த் தப்பி ஓட்டம்: கவனக்குறைவாக இருந்த 2 காவலர்கள் சஸ்பெண்ட் – சிவகங்கை எஸ்.பி அதிரடி உத்தரவு!

திருப்பத்தூர் அருகே சிறுவனைச் சுட்டுக் கொன்ற வழக்கிலும் போக்சோ வழக்கிலும் கைது செய்யப்பட்டு, குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதி அரவிந்த், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அழைத்துச் செல்லும்போது காவல்துறையினரின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டுத்...