Tag: காவல்துறை
கைதிகளை துன்புறுத்திய அதிகாரிகள் மீது இதுவரை நடவடிக்கை இல்லை – கே.பாலகிருஷ்ணன்..
விசாரணைக் கைதிகளின் பல்லை பிடுங்கிய அதிகாரிகள் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏற்கத்தக்கதல்ல என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருநெல்வேலி மாவட்டம்,...
பெண்கள் மீதான பார்வையை ஆண்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்- மு.க.ஸ்டாலின்
பெண்கள் மீதான பார்வையை ஆண்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்- மு.க.ஸ்டாலின்
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு காவல்துறையின் மகளிர் காவலர்கள் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, பெண்கள்,...
சிலியில் மாணவர்கள் போராட்டம்
சிலியில் மாணவர்கள் போராட்டம்
தென் அமெரிக்க நாடான சிலியில் கல்வி அமைப்புகளில் சீர்திருத்தம் கோரி மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையில் முடிந்தது.கல்வி அமைப்புகளில் சீர்திருத்தம் கோரி மாணவர்கள் போராட்டம்
சிலியில் ஓய்வூதியம், சுகாதாரம் மற்றும் கல்வி...
11 ஹெக்டேரில் கஞ்சா செடிகள்; தீயிட்டு அழிப்பு
11 ஹெக்டேரில் கஞ்சா செடிகள்; தீயிட்டு அழிப்பு
இந்தோனேசியாவில் 11 ஹெக்டேரில் விளைவிக்கப்பட்டிருந்த கஞ்சா செடிகளை போலீசார் தீயிட்டு அழித்தனர்.கஞ்சா செடிகளை வேறொடு பிடுங்கி அழித்த போலீசார்
இந்தோனேசியாவின் வடக்கு சுமந்திராவின் ஆச்சே என்ற பகுதியில்,...