Tag: கீரப்பாக்கம்

வேலியே பயிரை மேய்ந்த கதை – கீரப்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் குவியல் குவியலாக மதுபாட்டில்கள் – பராமரிப்பாளர்கள் மீது மக்கள் புகார்!

வண்டலூர் அருகே உள்ள கீரப்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில், அங்கு பணிபுரியும் பராமரிப்பாளர்களே இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு, அலுவலகப் பின்புறத்தில் குவியல் குவியலாக மதுபாட்டில்களைக் கொட்டி வைத்திருப்பது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை...

கீரப்பாக்கம் கல்குவாரியில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் பலி

 செங்கல்பட்டு மாவட்டம் காயார் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட கீரப்பாக்கம் பகுதியில் சுமார் 300 அடி ஆழமுள்ள PMT கல்குவாரி உள்ளது. அதில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் பலி.பொத்தேரியில் இயங்கி...