Tag: குழந்தைகள்

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கான ‘சிங்கப்பெண்’ படை உதவி எண் 1091 அறிவிப்பு

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க தமிழக காவல்துறையால் உருவாக்கப்பட்டுள்ள 'சிங்கப்பெண்' சிறப்பு அதிரடிப்படைக்கான பிரத்யேக உதவி எண் 1091 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஆபத்தான சூழ்நிலைகளில் சிக்கிக் கொள்ளும் பெண்கள் மற்றும்...

செங்கல் சூளையில் சிறைப்பட்ட வாழ்க்கை…4 குழந்தைகள்உட்பட 9 பேர் மீட்பு…

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பைரப்பள்ளி பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக கொத்தடிமைகளாக வேலை செய்து வந்த 4 குழந்தைகள் உட்பட 9 பேர் வருவாய்த்துறையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.திருப்பத்தூர்...

ஆந்திராவில் 3,4 குழந்தைகள் பெற்றால் ஊக்கத்தொகை – சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

ஆந்திரப் பிரதேசத்தில் மக்கள் தொகை மற்றும் குடும்ப வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 3வது மற்றும் 4வது குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளும் பெற்றோருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என மாநில...

செலவே இல்லை… குழந்தைகளுக்கான இலவச ஆதார் பயோமெட்ரிக் அப்டேட் – கடைசி தேதியை தவற விடாதீர்கள்!

இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனுக்கும் அவசியமான அடையாள ஆவணமாக ஆதார் கார்டு விளங்குகிறது. பள்ளிச் சேர்க்கை முதல் அரசு நலத்திட்டங்கள் வரை பல்வேறு சேவைகளில் ஆதார் முக்கிய பங்காற்றுகிறது. இதனால், ஆதார் விவரங்களை காலம்தோறும்...

கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள், சமூக ஊடகங்களை பார்க்க தடை – சித்தராமையா அதிரடி

கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள், சமூக ஊடகங்களை பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார்.கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள், சமூக ஊடகங்களை பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக  கா்நாடக சட்டப் பேரவை பட்ஜெட்...

கள்ளக்குறிச்சி குழந்தைகளுக்கு தமிழக அரசின் நிரந்தர உதவிகள்!

தமிழ்நாடு அரசு, தாய்-தந்தையை இழந்து தவித்த  குழந்தைகளுக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  உத்தரவின் பேரில் பல்வேறு உதவிகளை அளித்து, அவர்களின் எதிர்காலத்திற்குத் துணை நிற்பதாக உறுதி அளித்துள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே பூட்டைகிராமத்தைச்...