Tag: குழந்தையை

டிட்வா புயல் – குழந்தையை ஆபத்தான முறையில் எடுத்து செல்லும் பெற்றோர் …நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..

ராமேஸ்வரம் காந்தி நகரில் தொடர் மழை காரணமாக வீட்டுக்குள் முழங்கால் அளவு புகுந்த மழை நீரால் அத்தியாவசிய பொருள் கூட வாங்க முடியாமல் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல்  எதிரொலியாக...

பெற்றோரே! அழும் குழந்தையை சமாதானப்படுத்தனுமா? சூப்பர் டிப்ஸ்

எதற்க்கெடுத்தாலும் அழும் குழந்தையை பெற்றோர்கள் எப்படி சமாதானப்படுத்த வேண்டும் என்பதற்கு சூப்பர் டிப்ஸ்.குழந்தைகள் பலவேறு காரணங்களால் அழுகின்றனர்  பசி, சோர்வு, தூக்கக்குறைவு, ஆபத்து உணர்வு, மருந்து தேவையின்மை, சுற்றுச்சூழலில் மாற்றங்கள் அல்லது மனநிலைக்...

பிரியவேண்டும் என்ற அச்சத்தில் குழந்தையை கொன்ற தந்தை…

சென்னையில் மவுண்ட்டில் உள்ள தனியார் விடுதியில் குழந்தையை கொன்றுவிட்டு தந்தை தற்கொலைக்கு முயன்ற விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை அயனாவரம் ஏகாங்கிபுரம், நான்காவது தெருவை சேர்ந்தவர் சதீஸ்குமார் (38) இவர் சொந்தமாக...

குழந்தையை காப்பாற்ற முயன்ற சகோதரிகள் பரிதாபமாக உயிரிழப்பு…

ஆவடி அருகே கிருஷ்ணா கால்வாயில் குழந்தையை காப்பாற்ற சென்ற தாய் மற்றும் தாயின் சகோதரி தண்ணீரில் அடித்து சென்று பரிதாபமாக உயிரிழந்தனர். குழந்தை உயிருடன் மீட்பு!ஆவடி அருகே மோரை கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்துரை...