Tag: கூறி
ஆசை வார்த்தைக் கூறி ராபிட்டோ ஓட்டுநரிடம் 4 லட்சம் சுருட்டிய காதலி…
ராபிடோ புக் செய்து திட்டமிட்டு காதல் வலையில் விழ வைத்து மோசடி செய்த காதலியின் பேரில் காவல் நிலையத்தில் காதலன் புகார் அளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னை திருவிக நகரை சேர்ந்தவர் விஜய்...
பிரபல பிரியாணி கடைக்கு உரிமம் வழங்குவதாக கூறி 239 பேரிடம் ரூ. 16 கோடி கைவரிசை…
மரக்கார் பிரியாணி கடைக்கு உரிமம் வழங்குவதாக கூறி ரூ. 16 கோடி வரை மோசடி செய்த இராஜபாளையத்தைச் சேர்ந்த கங்காதரனை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே திருவள்ளுவர்...
பழைய நகைகள் வாங்கி தருவதாக கூறி ரூ.12 லட்சம் மோசடி…
யானைகவுனி பகுதியில் பழைய தங்க நகைகள் வாங்கி தருவதாக கூறி, நகை கடை உரிமையாளரிடம் ரூ.12 லட்சம் ஏமாற்றிய நபர் கைது.சென்னை, சௌகார்பேட்டை பகுதியில் வசித்து வரும் ஆனந்த், அதே பகுதியில் கடந்த...
24 கோடி முதலீடு…இரு மடங்கு லாபம் தருவதாக ஆசை வார்த்தை கூறி மோசடியில் ஈடுபட்ட காவலர்!
குயின் டிரேடிங் என்ற பெயரில் பங்குச்சந்தையில் முதலீடு இரு மடங்கு லாபம் எனக்கூறி 24 கோடி ரூபாய் மோசடி செய்ததாக மாவட்ட ஆட்சியரிடம் புகார்.மதுரை மாவட்டம் கடச்சனேந்தலை சேர்ந்த புதூர் காவல் நிலையத்தில்...
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.13 லட்சம் மோசடி – கார் ஓட்டுநர் கைது
கோவையில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.13 லட்சம் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.கோவை வெள்ளலூர் கஞ்சிகோணம்பாளையம், கம்பர் வீதியை சேர்ந்தவர் பழனியப்பன் மகன் சரவணன் (41). இவரிடம்...
