Tag: கேரளா
நாட்டில் முதல்முறையாக ஒருவருக்கு 1-பி வகை குரங்கம்மை பாதிப்பு உறுதி
இந்தியாவில் முதல் முறையாக கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் ஒருவருக்கு 1-பி வகை குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.உலகம் முழுவதும் 'எம் - பாக்ஸ்' எனப்படும் குரங்கம்மை தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால்...
உணவுப் பாதுகாப்பு குறியீட்டில்; கேரளா முதலிடம்; தமிழகம் இரண்டாமிடம்!
உணவுப் பாதுகாப்பு குறியீட்டில் (SFSI) கேரளா தொடர்ந்து 2வது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளது; தமிழகம் இரண்டாமிடம் பெற்றுள்ளது.ஆண்டுதோறும் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையத்தால் (FSSAI), உணவுப் பாதுகாப்பு குறியீடு மாநில...
கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை அறிகுறி – மருத்துவமனையில் அனுமதி
துபாயில் இருந்து கேரளாவுக்கு வந்த 38 நபருக்கு குரங்கு அம்மை அறிகுறி கண்டறியப்பட்டு உள்ளதால் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் எடவன்னா பகுதியை சேர்ந்த 38 வயது இளைஞர்...
ஊட்டியை தொடர்ந்து கேரளாவில் நடைபெறும் ‘சூர்யா 44’ படப்பிடிப்பு…. லேட்டஸ்ட் அப்டேட்!
சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் கங்குவா திரைப்படத்திற்கு பிறகு சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் சூர்யா 44. இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வருகிறார். படத்திற்கு தற்காலிகமாக...
கேரளாவில் 1264 பேர் 6 குழுக்களாக பிரிந்து மீட்பு பணி
கேரளா மாநிலம் வயநாடு மீட்பு பணியில் ராணுவம், தீயணைப்பு துறை, தமிழ்நாடு மீட்பு படை என்று களத்தில் 1264 பேர் 6 குழுக்களாக பிரிந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களோடு இணைந்து...
யானை மிதித்து விவசாயி பலி
போடி அருகே தமிழக கேரளா எல்லையில் உள்ள மலைச்சாலையில் யானை மிதித்து விவசாயி பலியான சம்பவம் பெரிதும் சோகத்தை ஏற்படுத்தி வருகின்றது.தேனி மாவட்டம் போடி அருகே உள்ள தேவாரம் பகுதியில் இருந்து கேரள...
