Tag: கேரளா

கடைக்கு சென்ற இளைஞர்… காட்டு யானை தாக்கி சம்பவ இடத்திலேயே பலி!

தமிழக கேரளா எல்லைப் பகுதியான நூல்புழா பகுதியில் இளைஞரை காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார் தொடர்ந்து வனத்துறையினர் அப்பகுதி முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .நீலகிரி மாவட்டம்...

பழைய பெயரோ புதிய பெயரோ கதைக்கு முக்கியமல்ல – இயக்குனர் சுசீந்திரன்

ஆவடியில் நடைபெற்ற மெய் சர்வதேச குறும்பட திருவிழாவில் தமிழ்நாடு ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 500 குறும்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டது.பழையது புதியது என்பது முக்கியமல்ல, கதை களத்திற்கு ஏற்றார் போல் தலைப்பு...

‘இந்து ஐஏஎஸ்’ அதிகாரிகள் வாட்ஸ்அப் குழு: பரபரப்பை ஏற்படுத்திய மதக் குழுக்கள்

கேரளாவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர், தன்னை குரூப் அட்மினாக வைத்து மதப் பெயர்களைக் கொண்ட பல வாட்ஸ்அப் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.கோபாலகிருஷ்ணன் என்கிற ஐஏஎஸ் அதிகாரியின் தொலைபேசி எண்ணைப்...

திருச்சூர் பூரம் விழாவுக்கு செல்ல ஆம்புலன்ஸை பயன்படுத்திய விவகாரம்… மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி மீது வழக்குப்பதிவு

திருச்சூர் பூரம் விழாவுக்கு செல்ல ஆம்புலன்ஸை பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.பிரபல மலையாள நடிகரும், மத்திய அமைச்சருமான சுரேஷ் கோபி மீது,...

கேரளாவில் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 4 தமிழர்கள் பலி

கேரள மாநிலத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி தமிழ்நாட்டை சேர்ந்த  2 பெண்கள் உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.சேலத்தை சேர்ந்த லட்சுமணன், ராணி, வள்ளி உள்ளிட்ட 4 பேர் கேரள மாநிலத்தில் ரயில்வேயில்...

தேனியில் 3 லட்சம் மதிப்புள்ள ஒரு கிலோ கஞ்சா ஆயில் பறிமுதல்…!

தேனி மாவட்டம் கூடலூரில் சுமார் மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சா ஆயில் (எண்ணெய்) தயாரித்து விற்பனை செய்ய முயன்ற மூன்று பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து ஒரு கிலோ கஞ்சா...