Tag: கொலை

மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கணவர்

மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கணவர் கோவை செட்டிபாளையம் பகுதியில் மனைவியை கத்தியால் குத்திய கணவரை போலீசார் கைது செய்தனர்.திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்தவர் ரவிக்குமார் (43) கூலி தொழிலாளி. இவர் முத்துலட்சுமி (38)...

பாஜக பிரமுகர் கொலை – நடவடிக்கை எடுக்க அண்ணாமலை கோரிக்கை

பாஜக பிரமுகர் கொலை - நடவடிக்கை எடுக்க அண்ணாமலை கோரிக்கை பாஜக பட்டியல் அணி மாநில பொருளாளர் சங்கரை கொலை செய்தவர்களை கைது செய்ய வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுக...

சென்னையில் பாஜக பிரமுகர் கொடூரமாக படுகொலை

சென்னையில் பாஜக பிரமுகர் கொடூரமாக படுகொலை சென்னை பூவிருந்தவல்லியில் பாஜக பிரமுகரும் ஊராட்சி மன்ற தலைவருமான பிபிஜி சங்கர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புரம் பகுதியை சேர்ந்தவர் பிபிஜி...

சென்னையில் விசிக பிரமுகர் வெட்டிக் கொலை

சென்னையில் விசிக பிரமுகர் வெட்டிக் கொலை சென்னை அடுத்த கேகே நகர் பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே விசிக பிரமுகர் மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை கே.கே.நகர் பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே...

தூத்துக்குடி விஏஓ கொலை; பூசி மெழுகும் திமுக அரசு- அண்ணாமலை

தூத்துக்குடி விஏஓ கொலை; பூசி மெழுகும் திமுக அரசு- அண்ணாமலை சமூக விரோதிகள் மேல் நடவடிக்கை எடுக்காமல், குற்றச் சம்பவங்களைப் பூசி மெழுகப் பார்க்கும் கையாலாகாத திமுக அரசை வன்மையாகக் கண்டிப்பதாக பாஜக மாநில...

விஏஓ-கே இந்த நிலைமை. அப்போ பாமர மக்களுக்கு?? இபிஎஸ் கண்டனம்..

தூத்துக்குடி விஏஓ படுகொலை சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகேயுள்ள சூசை பாண்டியாபுரத்தைச் சேர்ந்த லூர்து பிரான்சிஸ் (53), முறப்பநாடு கோவில்பத்து கிராமத்தில் விஏஓ-வாக பணியாற்றி...