Tag: க்ரைம் நியூஸ்

டெல்லியில் பயங்கரம்! 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை! உடலை சூட்கேசில் அடைத்துவைத்த கொலையாளி!

டெல்லி அடுக்குமாடி குடியிருப்பில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட நிலையில், அவரது உடலை சூட்கேசில் அடைத்து விட்டு தப்பியோடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.வடமேற்கு டெல்லியின் தயால்பூர்...

பெங்களுரு பப்பில் துப்பாக்கி முனையில் ரூ.50 ஆயிரம் கொள்ளையடித்த மர்மநபர்… சிசிடிவி காட்சி அடிப்படையில் விசாரணை! 

பெங்களுருவில் பப்பிற்குள் துப்பாக்கியுடன் நுழைந்த மர்மநபர் 50 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடக மாநிலம் பெங்களுரூ மல்லேஸ்வரம் 17-வது கிராஸ் பகுதியில் ஜாமெட்ரி புருவரி அண்ட் கிட்சன்...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிரபல வழக்கறிஞர் பட்டாபிராம் இளங்கோவன் கைது!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிரபல வழக்கறிஞர் பட்டாபிராம் இளங்கோவன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருத்தப்படும் இளங்கோவன் மகன் ஜெயம் மனோஜன் என்பவரை தேடி வருகின்றனர்.பகுஜன் சமாஜ் கட்சியின்...

வீட்டின் அருகே மதுஅருந்தியவர்களை தட்டிக்கேட்ட வாலிபர் படுகொலை… சிறுவன் உள்பட 4 பேர் கைது

சென்னை காசிமேட்டில் வீட்டின் அருகே மது அருந்தியவர்களை தட்டிக்கேட்ட வாலிபரை கத்தியால் குத்திக்கொன்ற  சிறுவன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சென்னை காசிமேடு சிங்காரவேலன் முதல் தெரு பகுதியில் வசித்து வருபவர் விஸ்வநாதன்....

வீட்டில் தனியாக இருந்த பாஜக பிரமுகரை கொன்று நகைகள் கொள்ளை… 15 வயது சிறுவன் உள்பட 3 பேர் கைது!

அந்தியூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பாஜக பிரமுகரை கொலை செய்து,  நகைகளை திருடிய வழக்கில் 15 வயது சிறுவன் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகேயுள்ள...

திருமணமான பெண்களை குறிவைத்து தொடர் மோசடி… ஆபாச படங்களை வெளியிடுவதாக மிரட்டிய வாலிபர் கைது!

மயிலாடுதுறையில் திருமணமான இளம் பெண்களை குறிவைத்து திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பணம், நகைகளை பறித்து மோசடி செய்த இளைஞர் மீது பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.மயிலாடுதுறை மாவட்டம்...