Tag: க்ரைம்
அதிகரிக்கும் ரீல்ஸ் மோகம் – எங்கே போய் முடியும் ?
எதையாவது செய்து சமூக வலைத்தளங்களில் அதிக லைக்ஸ் வாங்க வேண்டும் என்ற வெறித்தனம் தற்போதைய இளைஞர்களிடம் மேலோங்கி இருக்கிறது.என்ன செய்கிறோம் என்று தெரியாமல் ஏடாகூடமாக ஏதாவது செய்து சிக்கல்களை இக்கால இளைஞர்கள் ஏற்படுத்தி...
ரூ.1 கோடி மோசடி செய்த ‘பில்டர்’ கைது
Ootyயில் பிளாட் கட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி ரூ.1கோடிக்கு மேல் மோசடி செய்துவிட்டு தலைமறைவாக இருந்த சங்கரலிங்கம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சென்னையை சேர்ந்த இக்னேஸிஸ் தாமஸ் சுரேஷ் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள...
முதல் கணவருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ள நிலையில் பலரிடம் புதுபெண்ணாக வலம் வந்த தீபா கைது
அர்ஜுன் என்பவருடன் 2015ல் திருமணம் ஆகி உள்ளது அவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனா். அடுத்ததாக கோபாலகிருஷ்ணன் என்பவரை ஒரு தனியார் துணிக்கடையில் வேலை செய்யும்போது பழக்கம் ஏற்பட்டு அவரை திருமணம் செய்துள்ளார்....
ரயில்வே ஒப்பந்த பணி கால தாமத அபராத தொகையை குறைக்க லஞ்சம் வாங்கிய அதிகாரி – கைது
ரயில்வே ஒப்பந்த பணிகளை கால தாமதம் செய்த நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை குறைக்க ₹ 25 லட்சம் லஞ்சம் பெற்ற விசாகப்பட்டினம் வால்டர் ரயில்வே கோட்டா மேலாளர் உள்பட தனியார் நிறுவன...
கள்ளத்தொடர்புக்காக மனைவியை சரமாரியாக தாக்கிய கணவர் கைது
சென்னை வண்ணாரப்பேட்டையில் புதியதாக திருமணமான பெண்ணின் கணவர் வேறு ஒரு பெண்ணுடன் கடந்த 10 வருடங்களாக கள்ளத்தொடர்பில் இருந்ததை தட்டி கேட்ட மனைவியை கணவன் மற்றும் அவரது உறவினர்கள் அடித்து கொலை மிரட்டல்...
பலமடங்கு லாபம் தரும் கழுதைபால் வியாபாரம் : 100 கோடி மோசடி – நிறுவனம் மீது போலீசில் புகார்
தென் மாநிலத்தில் சாப்ட்வேர் வேலையை விட பலமடங்கு லாபம் தரும் கழுதை பால் வியாபாரம் என 100 கோடி மோசடி செய்த திருநெல்வேலியை மையமாக கொண்ட நிறுவனம் மீது போலீசில் புகார் அளித்த...
