Tag: க்ரைம்
காதலர்களிடம் போலீஸ் எனக் கூறி பணம் பறிப்பு
சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில், காதலர்களிடம் போலீஸ் எனக் கூறி பணம் பறித்து சென்றவர்கள் குறித்து ட்விட்டரில் ஒரு பதிவு.போலீஸ் என கூறி பொது இடங்களில் காதலர்களிடம் பணம், நகை பெற்று செல்வது...
மாமனார், மாமியார் கொடுமைப் படுத்துவதாக அரசு மருத்துவரின் 2வது மனைவி புகார்
திண்டுக்கல்லில் மாமனார், மாமியார் கொடுமைப் படுத்துவதாக அரசு மருத்துவரின் 2வது மனைவி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் புகார் பரபரப்பு.விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்தவர் ஜெயபிரதீபா. இவர் சென்னையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார்....
டேட்டிங் செயலி மூலம் போலீஸ் பெயரில் நூதன மோசடி- பட்டாபிராமை சேர்ந்த ஐந்து பேர் கைது
சென்னை வியாசர்பாடி மூன்றாவது பள்ளத் தெருவை சேர்ந்தவர் தாமோதர கண்ணன் 24 இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் இவரது செல்போனில் ஆன்லைன் டேட்டிங் செயலியை இன்ஸ்டால்...
தூத்துக்குடி முன்னாள் துணைவேந்தர் வீட்டில் சுமார் 100 சவரன் நகைகள் கொள்ளை
தூத்துக்குடி சின்னமணி நகர் 2வது தெருவில் மீன்வளப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுகுமார் என்பவரது வீட்டில் முன்பக்க கதவை உடைத்து சுமார் 100 பவுன் நகை கொள்ளை தடையவியல் காவல்துறையினர் சோதனை தென்...
ஈரோடு : முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் பெயரை பயன்படுத்தி செல்போன் மூலம் பல லட்சம் ரூபாய் மோசடி
ஈரோட்டில் முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் பெயரை பயன்படுத்தி செல்போன் மூலம் தொழில் அதிபர்களிடம் 4 லட்சம் ரூபாய் மோசடி நபர் ஒருவர் கைது.ஈரோடு சைபர் க்ரைம் போலீசார் நடவடிக்கை !ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியில்...
பைக் திருடர்கள் மூன்று பேர் கைது ,12 வாகனங்கள் பறிமுதல்
சென்னை மதுரவாயல் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 3பேர் போலீசை கண்டதும் தப்பி செல்ல முயன்றனர்...