Tag: க்ரைம்

வேலை வாங்கி தருவதாக கூறி படித்த இளைஞா்களை குறிவைக்கும் – மோசடி கும்பல்

சென்னை விமான நிலையம் மற்றும் சுங்கத்துறையில் வேலை என்று கூறி, படித்த இளைஞர்களிடம் பணம் பறிக்கும் மோசடி கும்பல். சுங்கத்துறை வேலை என்று கூறி, 15 இளைஞர்கள் இடம் ரூ.20 லட்சம் மோசடி செய்த...

ஆபாச படத்தை வெளியிடுவேன்…பிரிந்த மனைவியை  மிரட்டிய கணவர் கைது

கணவரின் நடவடிக்கை பிடிக்காமல் பிரிந்த மனைவியை பழிவாங்கியது அம்பலமானது. என்னுடன் சேர்ந்து வாழவில்லை என்றால் உன்னுடைய ஆபாச படத்தை இணையதளத்தில் வெளியிடுவேன் என்று மனைவியை மிரட்டிய கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.புதுச்சேரி கூடப்பாக்கம்...

பட்டப்பகலில் அடுக்குமாடி குடியிருப்பில் டூவீலரை திருடும் மர்ம நபர் –  போலீசில் புகாா்

தேவகோட்டையில்  அடுக்குமாடி குடியிருப்பில் பட்டப்பகலில் டூவீலரை திருடி செல்லும் மர்ம நபர் சிசிடிவி காட்சி  அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சிக்கு உட்பட்ட காஞ்சி பெரியவர் நகரில் உள்ள...

இருசக்கர வாகனத்தில் ஆடு திருடி சென்ற இளைஞர்களை – சிசிடிவி மூலம் கைது செய்த போலீஸ்

பொன்னேரி அருகே குடியிருப்பு பகுதியில் இருந்து லாவகமாக இருசக்கர வாகனத்தில் ஆடு திருடி சென்ற இளைஞர்கள். சிசிடிவி காட்சிகளை கொண்டு 17வயது சிறுவன் உட்பட மூவரை கைது செய்த போலீஸ்.திருவள்ளூர் மாவட்டம்...

அதிக லாபம் பெற்று தருவதாக ஆசை வார்த்தை கூறி ஒரு கோடிக்கு மேல் மோசடி செய்த நபர் கைது

குறைந்த முதலீடு செய்தால் அதிக லாபம் பெற்றுத்தர என்னால் முடியும்  என அனைவரிடமும் ஆசை வார்த்தை கூறி ஆசையை தூண்டி அதற்கு நீங்கள் சொற்ப லட்சம் பணம் தந்தால் உங்களுக்கு நல்ல முதலீடு...

புழல்: வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை – மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

புழல் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை 1.5 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை. மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு.சென்னை புழல் அடுத்த புத்தகரம் துரைசாமி நகரை சேர்ந்தவர் தனலட்சுமி...