Tag: க்ரைம்

கோவை இளைஞர் கொலை வழக்கு – 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

கோவையில் இளைஞரை முன்விரோதம் காரணமாக கொலை செய்த வழக்கில் 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், இருவருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து கோவை எஸ்சி, எஸ்டி சிறப்பு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.கோவை ரத்தினபுரி...

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் கொலை

கடலூர் அருகே ஐ.டி ஊழியர் குடும்பத்துடன் கொலை செய்யப்பட்டு இரண்டு நாட்கள் கழித்து வீட்டிற்குள் வந்து உடலை எரித்த கொடூரர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு...

ஆன்லைன் செயலியில் கடன் பெற்ற வாலிபர் தற்கொலை

  ஆவடி அருகே ஆன்லைன் செயலி மூலம் கடன் பெற்றவர் மனவேதனையில் பூச்சி மருந்து குடித்து தற்கொலைகடன் கொடுத்த ஆன்லைன் கும்பல் இறந்தவரின் மனைவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அனுப்பி மிரட்டியதாக கூறி இறந்தவர்...

திருச்சி ரவுடி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை – நடந்தது என்ன?

 திருச்சியை சேர்ந்த பிரபல ரவுடி துரை மீது நடத்தப்பட்ட என்கவுண்டரில் நடந்தது என்ன?புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே தனியார் வேளாண்மை கல்லூரி எதிரே உள்ள தைலமற காட்டுப்பகுதியில் இருவர் துப்பாக்கியுடன்  சுற்றிக் கொண்டிருப்பதாக...

திருநின்றவூரில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

 ஆவடி அடுத்த திருநின்றவூரில் மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட வாலிபர்ஆவடி அடுத்த திருநின்றவூர், நடுக்குத்தகை, ராமதாசபுரத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் (22). இவர் அவரது வீட்டருகே கோழிக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி...

ஒருதலை காதல் – காதலிக்க வலியுறுத்தி தொல்லை கொடுத்ததால் தற்கொலை

தெலுங்கானாவில் ஒருதலை காதல் செய்து வந்த இளைஞர்கள் காதலிக்க வலியுறுத்தி தொல்லை கொடுத்து வந்ததால் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துள்ளார். மூன்று நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நீதிபதியிடம் மரண...