Tag: க்ரைம்

குடியிருப்பு வளாகத்தில் ஜன்னல் ஓரம் கைவிட்டு லேப்டாப் திருடிய பலே கில்லாடிகள்

நோட்டமிட்டு சுவர் ஏறி குதித்து, திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள். ஆவடி சோராஞ்சேரி அசோக் நந்தவனம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்(30).தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். வழக்கம்போல பணிக்கு சென்ற அவர்,மாலை வீடு திரும்பியுள்ளார்....

உல்லாசத்திற்கு கேட்ட தொகையை விட குறைவாக கொடுத்ததால் தகராறு –  பெண் பற்றி திடுக்கிடும் தகவல்

சென்னை கிழக்கு கடற்கரை சாலை துரைப்பாக்கத்தில் இளம்பெண் ஒருவரை கொடூரமாக கொலை செய்து துண்டு துண்டாக உடலை வெட்டி சூட்கேசில் அடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக சிவகங்கையைச்...

நடன இயக்குநர் ஜானி போக்சோ சட்டத்தின் கீழ் கைது

பிரபல நடன இயக்குநர் ஜானி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழ்,தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகில் பிரபல நடன இயக்குநரான ஜானி கடந்த 2019ஆம் ஆண்டு...

நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் மீது பாலியியல் புகார்

பிரபல திடைப்பட நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் மீது பாலியியல் புகார் அளித்த பெண் நடன கலைஞர். பிரபல திரைப்பட நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் மீது தெலங்கானா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.தெலுங்கு மற்றும்...

மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார் மகாவிஷ்ணு

நீதிமன்ற காவல் முடிந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய நிலையில் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவு என்கிற பெயரில் மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட மகா விஷ்ணு போலீஸ் கஸ்டடி முடிந்து...

மகாவிஷ்ணுவை செப்.20 வரை சிறையில் அடைக்க உத்தரவு

மகாவிஷ்ணு சென்னை அரசுப் பள்ளியில் சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசியதாக புகார் எழுந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் இருந்து கடந்த சனிக்கிழமை காலை சென்னை திரும்பிய மகாவிஷ்ணுவை விமான நிலையத்தில் வைத்து போலீஸார் கைது செய்துள்ளனர்.https://www.apcnewstamil.com/news/politics/coimbatore-bjp-member-removed/111244மூடநம்பிக்கையை...