Tag: க்ரைம்
ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளுக்கு அடைக்கலம் தந்த அஞ்சலை
ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளிகளுக்கு பாஜக முன்னாள் நிர்வாகி புளியந்தோப்பை சேர்ந்த அஞ்சலை அடைக்கலம் கொடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.பகுஜான் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த அஞ்சலையை...
கொரட்டூரில் இளம்பெண்ணின் கள்ளக்காதலன் கைது
சென்னை கொரட்டூரில் 7 மாதங்களுக்கு முன்பு இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் போலீசார் கள்ளக்காதலனை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள கணவனையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.சென்னை கொரட்டூர் தமிழ்நாடு வீட்டு வசதி...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – யார் இந்த சம்போ செந்தில்?
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் ரவுடி சம்போ செந்தில். சினிமா வில்லனை மிஞ்சும் தாதா யார்? யார் இந்த சம்போ செந்தில்?தூக்குக்குடியை பூர்விகமாக கொண்டு சென்னையில் சட்டம் பயின்ற செந்தில்குமார், 15 ஆண்டுகளுக்கு முன்பு,...
ஆம்ஸ்ட்ராங் வழக்கு : கணவர் உயிருக்கு ஆபத்து என புகார்
ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளி அருள் உயிருக்கு ஆபத்து.போலீசார் அருளை காவலில் எடுத்து விசாரிக்க கூடாது. ஆவடி காவல் ஆணையரகத்தில் அருளின் மனைவி பரபரப்பு புகார் அளித்தார்.பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்...
கத்தியால் தாக்கி வழிப்பறி – இளைஞர் கைது
மதுரையில் கத்தியால் தாக்கி கல்லூரி மாணவா்களின் கைப்பேசி மற்றும் பணத்தை பறித்துச் சென்ற இளைஞரை போலீசார் கைது செய்தனா்.மதுரை மாவட்டம், விரகனூா் கோழிமேடு பகுதியைச் சோ்ந்தவா் ஹரிபிரகாஷ் (20). இவா் தனது நண்பா்...
பேருந்தில் திருடிய இரு பெண்கள் கைது
விருதுநகரில் ஓடும் பேருந்தில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருட்டில் ஈடுபடும் இரு பெண்களை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள புளியங்குளம் மேற்கு...
