Tag: க்ரைம்
விதிகளை மீறிய ஜோடி போலீசார் அபராதம்
காதலி பைக் ஓட்ட காதலன் முன்னே அமர்ந்து காதல் ரீல்ஸ் செய்து வெளியிட்ட ஜோடிக்கு போக்குவரத்து போலீசார் 13,000 அபராதம் விதித்து உள்ளனர்.திருப்பூர் மாவட்டம் அவினாசி அடுத்த பழங்கரை பெரியாயிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர்...
கத்திப்பாரா மேம்பாலத்தில் இளைஞர் தற்கொலை
கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளைஞர்...
கணவரை காலி செய்த மனைவி – வாக்குமூலம் கொடுத்த படுபாதகி
கணவரை காலி செய்ததாக மனைவி வாக்குமூலம் கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை வில்லிவாக்கம் பகுதியில் கவுஸ் பாஷா(46) என்பவரை மனைவி சஜிதா பானு கொலை செய்ததாக கைது.தன்னுடைய தவறான நடவடிக்கைகளை...
தலைமறைவாக இருந்த செயின் திருடன் கைது
சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் கூலி தொழிலாளிடம் செயின் பறித்து கொண்டு தலைமறைவாக இருந்த வழிப்பறி கொள்ளையன்
வண்ணாரப்பேட்டையில் சுற்றி திரிந்து கொண்டிருந்த போது தனிப்படை போலீசார் கைது செய்தனர்.சென்னை புதுவண்ணாரப்பேட்டை பூண்டி தங்கம்மாள் தெருவை சேர்ந்த...
திருநின்றவூர்: இரண்டு பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த இளைஞர் கைது!
திருநின்றவூரைச் சேர்ந்த இளைஞர் இரண்டு பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த இளைஞர் கைதானார்.
இன்ஸ்டா காதலியை கரம் பிடித்த இளைஞர் மறு தினமே வீட்டில் ஏற்பாடு செய்த பெண்ணுடன் திருமணம் செய்து கொண்ட விவகாரம்...
போதை மாத்திரை விற்பனை – இருவர் கைது
வடபழனி மற்றும் சுற்று வட்டார பகுதியில் போதை மாத்திரை விற்பனை நடப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட தனிப்படை போலீசார் ஒட்டகபாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஆட்கள்...
