Tag: க்ரைம்

சம்போ செந்திலின் கூட்டாளி வெளிநாட்டிற்கு எஸ்கேப்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீசாரால் தேடப்படக்கூடிய ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளி வெளிநாட்டிற்கு தப்பியோடியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய நபராக பார்க்கக்கூடிய சம்போ செந்தில் தலைமறைவாகி உள்ள நிலையில் அவரது...

புதையல் கிடைத்து இருப்பதாக கூறி மோசடி – பெண் ஒருவர் கைது

புதையல் கிடைத்து இருப்பதாக கூறி போலி நகைகளை கொடுத்து மோசடியில் ஈடுபட்டு வந்த கர்நாடக மாண்டிய மாவட்ட கும்பலை சேர்ந்த பெண் ஒருவரை தாம்பரம் போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி சம்போ செந்தில் போலீசுக்கு டிமிக்கி – அதிர்ச்சி தகவல்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ரவுடி சம்போ செந்திலை 10 தனிப்படைகள் அமைத்து தேடி வரும் போலீஸார் சம்போ செந்தில் போலீசாரிடம் சிக்காமல் தப்பித்து எப்படி? என்பது பற்றிய சுவாரஸ்ய...

கள்ளநோட்டு அடிப்பதை குடிசை தொழிலாக மாற்றிய குடும்பத்தினர் கைது

ஈரோடு அருகே கள்ள நோட்டுகளை கலர் பிரிண்டர் மூலம் தயாரித்து புழக்கத்தில் விட்ட நான்கு பேரை கைது செய்து, கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த ஸ்டெல்லா என்பவர்...

இணையத்தில் ரிவ்யூ கொடுங்க பணம் சம்பாதிங்க என கூறி லட்சக்கணக்கில் மோசடி

இணையத்தில் ரிவ்யூ (Review) கொடுத்தால் கோடி கணக்கில் வருமானம் - ஆசை வார்த்தை கூறி லட்சக்கணக்கில் கொள்ளை. தூத்துக்குடியில், இணையதளத்தில் ரிவ்யூ (Review) கொடுப்பதன் மூலம் பணம் சம்பதிக்கலாம் என்று டெலிகிராம்-ல் மெசேஜ் அனுப்பி...

வாழ்ந்தால் கள்ளக்காதலனுடன் தான் வாழ்வேன் – சோகத்தில் முடிந்த வாழ்க்கை

இரண்டு குழந்தைகளை விட்டுட்டு கள்ளக்காதலனுடன் தான் வாழ்வேன் என்று ஓடிப்போன பெண்ணின் வாழ்க்கை சோகத்தில் முடிந்துப் போனது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த பட்டணம் பேரூராட்சிக்கு உட்பட்ட பெரிய...