Tag: க்ரைம்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கொலையாளிகள் எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி பெரம்பூரில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக...

முகநூலில் அவதூறு : பாஜக நிர்வாகி ஜாமீன் மனு தள்ளுபடி

முகநூலில் அவதூறு பரப்பிய பாஜக நிர்வாகி ஜாமீன் மனு தள்ளுபடி திருவாடானை நீதிமன்றம் உத்தரவுராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள நம்புதாளையை சேர்ந்தவர் குருஜி இவர் மாநில பாஜக ஆன்மீக மற்றும் ஆலய...

சென்னை விமான நிலையத்தில் முறைகேடுகளுக்கு துனை போன அலுவலர் சஸ்பெண்ட் 

சென்னை விமான நிலையத்தில், முறைகேடாக போலி பாஸ்போர்ட்களில் பயணிப்பவர்களுக்கும், தங்கம் கடத்தல் ஆசாமிகளுக்கும், துணை போன குடியுரிமை அலுவலர் ஒருவரை, இம்மிகிரேஷன் தலைமை ஆணையர் சஸ்பெண்ட் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...

செயின் பறிப்பில் ஈடுப்பட்ட தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவலர்

ஆவடியில் செயின் பறிப்பில் ஈடுப்பட்ட தமிழ்நாடு சிறப்பு காவல் படை 8 அணி காவலரை பொது மக்கள் கட்டி வைத்து அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.https://www.apcnewstamil.com/news/chennai/surrenders-are-not-real-criminals-thirumavalavan/98185ஆவடி, பக்தவச்சலாபுரம், ஐயப்பன் கோவில் தெருவைச்...

வரிப்பணம் கையாடல் : அலுவலருக்கு மெமோ

திண்டுக்கல் மாநகராட்சி இளநிலை உதவியாளர் பல லட்ச ரூபாய் வரி பணம் மோசடி செய்ததற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.திண்டுக்கல் நெட்டு தெருவை சேர்ந்தவர் சரவணன். இவரது தந்தை முருகன் திண்டுக்கல் மாநகராட்சியில் தூய்மை...

பணம் கிடைக்காத ஆத்திரத்தில் பாஸ்போர்ட்டை திருடி கிழித்து வீசிய பணிப்பெண்கள்

கோவையில் உள்ள பிரபல நடிகை வீட்டில் திருடிய பணிப்பெண்கள் பணம் கிடைக்காத ஆத்திரத்தில் பாஸ்போர்ட்டை திருடி கிழித்து வீசிய அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோவை வடவள்ளி மருதம்நகர் பகுதியை சேர்ந்தவர் நடிகை...