Tag: க்ரைம்
சமூக ஆர்வளர் கொலை விவகாரத்தில் திடீர் திருப்பம் – விசாரனை தீவிரம்
சட்ட விரோத கல் குவாரிக்கு எதிராக போராடிய நபர் மினி லாரி மோதி விபத்தில் உயிரிழந்த விவகாரத்தில் திடீர் திருப்பம், காவல்துறை விசாரணையில் திட்டமிட்டே விபத்து ஏற்படுத்தி கொலை செய்யப்பட்டது அம்பலமானதால் கல்குவாரி...
நெல்லையில் இரட்டை கொலை – மாமனார் மாமியாரை வெட்டிய மருமகன் கைது!
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை அடுத்த கிருஷ்ணாபுரம் அருகே ஆரோக்கியநாதபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வசித்து வருபவர் பாஸ்கர்(வயது 55). இவரது மனைவி செல்வராணி(53). பாஸ்கர் கூலி வேலை செய்து வருகிறார்.இவர்களுக்கு ஜெனிபர்(30)...
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர் கைது
கரூர் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ வழக்கில் காவலர் ஒருவர் கைது.கரூர் மாவட்டம், நெரூர் அடுத்த அரங்கநாதன்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் இளவரசன் (38). இவர் வெங்கமேடு காவல் நிலையத்தில்...
தங்க பிஸ்கட் ஆசைக்காட்டி ஜவுளி வியாபாரியிடம் 74 லட்சத்தை சுருட்டிய கும்பல் – இருவர் கைது
தேனியில் தங்க பிஸ்கட் உள்ளதாக ஜவுளி தொழில் செய்து வந்தவரின் 74 லட்சம் மோசடி செய்த ஐந்து நபர்கள் மீது வழக்கு பதிவு. பெண் உட்பட இருவர் கைது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார்...
ஒரே பெட்ரோல் பங்கை பலருக்கு விற்று 10 கோடி மோசடி – காவல் கண்காணிப்பாளரிடம் புகார்
நந்தீஸ்வர மங்கலம் கிராமத்தை சேர்ந்த சுஜாதா என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் விற்பனை நிலையத்தை விற்பனை செய்வதாக கூறி ஒரே பெட்ரோல் பங்கை பத்து பேரிடம் விற்பனை செய்து 10 கோடி ரூபாய் மோசடி...
திருப்பதி உண்டியலில் திருட்டு – ஊழியர் கைது
திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் இருந்த ஊழியர் ஒருவர் 100 கிராம் தங்க பிஸ்கட் மறைத்து எடுத்துச் செல்லும்போது போலீசார் கைது செய்துள்ளனர்.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் தங்கள்...
