Tag: க்ரைம்

20 வயது பெண்ணை கற்பழித்த 18 வயது வாலிபர் கைது

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டை அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் விக்னேஷ். லால்பேட்டை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை ஓரு மாதமாக காதலித்து வந்த நிலையில் அந்த பெண் நேற்று...

ஆவடியில் நில அளவையர் கைது

ஆவடியில் நில அளவையர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஆவடி அருகே சேர்க்காடு பகுதியில் நிலத்தை அளந்து பட்டா வழங்குவதற்கு லஞ்சம் வாங்கியதாக நில அளவையர் சுமன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை...

குடும்பத்தோடு கடற்கரைக்கு வந்த பெண்ணிடம் இளைஞர்கள் அத்துமீறல் –  மூன்று பேர் கைது

சிதம்பரம் அருகே பொழுதுபோக்கிற்காக குடும்பத்தோடு கடற்கரைக்கு வந்து குளித்த பெண்ணிடம் அத்துமீறிய இளைஞர்கள். தட்டிக் கேட்டபோது தாக்குதல் நடத்திய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது.  4 பேர் மீது...

நாடு முழுவதும்  இணைய வழி  மூலம் பல கோடி மோசடி செய்த இளைஞர் – கைது

நாடு முழுவதும்  இணைய வழி  மூலம் பல கோடி மோசடி செய்த,135 வழக்குகளில் தொடர்புடைய இளைஞரை ஆவடி இணைய வழி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.சென்னையை அடுத்த திருவேற்காடு, வேலப்பன்சாவடி பகுதியைச் சேர்ந்தவர்...

 பல இளைஞர்களை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி – கைது

புதுக்கோட்டை மற்றும் கோவையில் இரண்டு வாலிபர்களை திருமணம் செய்து இரண்டு குழந்தைகள் பெற்ற பெண், கரூரில் கொசுவலை கம்பனியில் வேலை பார்த்து வரும் இளைஞரை மூன்றாவது திருமணம் செய்து 12 நாட்களில் அவர்களின்...

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.13 லட்சம் மோசடி – கார் ஓட்டுநர் கைது

கோவையில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.13 லட்சம் மோசடி செய்த நபரை போலீசார்  கைது செய்தனர்.கோவை வெள்ளலூர் கஞ்சிகோணம்பாளையம், கம்பர் வீதியை சேர்ந்தவர் பழனியப்பன் மகன் சரவணன் (41). இவரிடம்...