Tag: க்ரைம்

தலையில் கல்லால் தாக்கி 2 வட மாநில தொழிலாளர்கள் கொலை!

நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே இரண்டு வட மாநில தொழிலாளர்களை தலையில் கல்லால் தாக்கி கொலை செய்த வழக்கில் மூன்று ஜார்கண்ட் மாநில தொழிலாளர்கள் கைது.நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள பாதரை...

குடியிருப்பு வீடு ஒதுக்கீடு மோசடி: போலி முத்திரை எங்கு இருந்து கிடைத்தது? அரசு அதிகாரிகளுக்கும் தொடர்பா?

குமரி மாவட்டம் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் ஒதுக்கீடு மோசடியில் கைதான பெண்களை போலிஸ் காவல் எடுத்து விசாரனை செய்ய முடிவு. தலைமறைவான பெண்ணை தேடி சென்னைக்கு தனிப்படை விரைந்துள்ளனர். விசாரனை முடிவில் பல...

சென்னையில் வழிப்பறி செய்த போலிஸை பணிநீக்கம் – காவல் ஆணையர் அதிரடி நடவடிக்கை!

சென்னை திருவல்லிக்கேணியில் முகமது கௌஸ் என்பவரிடம் 20 லட்சம் ரூபாயை வழிப்பறி செய்த போலிஸை பணிநீக்கம் செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை திருவல்லிக்கேணியில் பணம் கொண்டு சென்ற நபரிடம் இருந்து...

முதியவர்களை குறிவைத்து மோசடியில் ஈடுபட்ட நபர் கைது

சென்னையில் இடைத்தரகர் என பொது இடங்களில் தன்னை அறிமுகப்படித்திக் கொண்டு முதியவர்களை குறிவைத்து நூதன முறையில் ஏமாற்றிய பணத்தில் விலைமாதர்களுடன் ஜாலியாக இருப்பதை வழக்கமாக கொண்டவராம் முருகன்.  இதுவரை 5 பெண்களை திருமணம்...

வீட்டிற்கு அட்வான்ஸ் கொடுக்க வந்த பெண் – நகையை பறிகொடுத்த பரிதாபம்

செங்குன்றத்தில் வீட்டிற்குள் புகுந்து இரண்டு வயது குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 10 சவரன் நகை பறிப்பு. மர்ம நபர்கள் இருவருக்கு போலீஸ் வலை வீச்சு.திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த வடகரையை...

உணவு டெலிவரி  செய்த பெண் ஊழியரிடம் ஆபாச பேச்சு – இருவர் கைது

ராஜமங்கலம் பகுதியில் பிரியாணி ஆர்டர் டெலிவரி செய்ய வந்த தனியார் உணவு டெலிவரி நிறுவன பெண் ஊழியரிடம் ஆபாசமாக பேசி மிரட்டிய ஐ டி ஊழியர் உட்பட 2 நபர்களை போலிசார் கைது...